இறைவனிடம் சொந்தமும், சொத்தும் செல்லாது.
சொந்தத்தையும் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி.
சிவம்மா
ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.
அருளையும் பெற முடியாது.
சிவம்மா
சித்தன் தன் உடமை துறந்து தன்னை தந்து தபம் செய்கிறான்.
தபத்தால் கிடைக்கும் சித்தியை…
நல்லவர்களுக்கு தர்மங்கள் எல்லோராலும் செய்ய முடியாது வீதி செய்ய விடாது
சில அருளாளர்கள் தர்மங்களை எல்லோரிடம் யாசிப்பது இல்லை சில தர்மங்களை கர்மங்கள் ஆக நிராகரிப்பது உண்டு
தெய்வங்களே சில தர்மங்களை எற்ப்பதஓ இல்லை சில செய்ய நினைப்பவர்களை தன் எல்லைக்குள்…

அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.
கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில் சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவ புராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய…

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
திருவண்ணாமலை வருகிற நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திரு நாள் காண வாரீர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்து அன்று அண்ணாமலையார் மகாதீப தரிசனம் தருவார்.
எம் பொருமான் ஈஸ்வரன் அருவமான ஜோதி வடிவாக…