யோகமலையின் சூட்சுமம் பற்றிய தகல்வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

யோகமலையின் சூட்சுமம் கிரிவலத்தின் போது சிவத்தின் ஆயிரம் போற்றியை துதி செய்து கிரிவலம் வாருங்கள். இந்த நாமத்தை படிக்க முடியாதவர்கள் ஒருவர் முன் உரைக்க பின் வருபவர்கள் போற்றி சொல்லி கிரிவலம் வாருங்கள். பௌர்ணமி நாட்களில் தான் கிரிவலம் வர வேண்டும்…

சிவ தேடுதல் உள்ளவரா நீங்கள் ? உங்களுக்கான பதிவு இது – உன்னை தேடும் மலை

"எல்லாம் சிவம் எதிலும் சிவம்'' என்று அறிந்து செயல்படுவதே தெய்வீகம். இந்த தெய்வீகத்தை நாம் அறிந்து தெளிய வேண்டும். எப்படி என்றால், நீ எங்கிருந்து வந்தாயோ அங்கு செல்ல வழி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செல்லாத ஊருக்கு பல கோடி…

சிவமே சிவமங்களம்

1.      ஈடு இல்லா இறையோனே நிகர் இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 2.       கரை இல்லா நிலையோனே வரைமுறை இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 3.       இகம்பரத்தில் சிவம் இல்லானே சுகம்பரத்தில் சிவம் நில்லானே சிவமே சிவமங்களம் 4.       பரந்த பரத்தில் சிவம் உள்ளானே பந்த…

குரு இறைவனுக்கு சமம் எனக்கூற கரணம் என்ன?

குரு குரு இறைவனுக்கு சமம் என்பர். ஏனெனில் வரபிரம்மம் அருவ ரூபம், அருவம் இயற்கையின் நீதியின் படி உருவத்தில் இருந்தே இயங்கும். அதாவது உயிர் விதிப்படியே (சிவநெறிப்படி) அருவத்திற்கு உருவம் வேண்டும். அருவமாகிய பரம்பொருள் உருவத்தில் இருந்தே இயங்கும். பரம்பொருளாகிய சிவம்,…

என்தேகமே சிவார்ப்பணம்

சத்தியோகம் சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம் 1.        நல் உடலால் வரும் சக்தி நல் உணர்வால் வரும் சக்தி நல் காற்றால் வரும் சக்தி 2.        நல் பயபக்தியால் வரும் சக்தி இதில் மனிதனுக்கு என்று தனிசக்தி…

திருவண்ணாமலையை இறைவன் மலையாக அல்லாது யோக பூமியாகப் பாருங்கள்

திருவண்ணாமலையை இறைவன் மலையாக அல்லாது யோக பூமியாகப் பாருங்கள். அது கர்மபூமி. நம் கர்மத்தை தொலைக்கும் பூமி. தலையிருக்கும் வரை வலியுண்டு. அது போன்யற கர்மம் இருக்கும் வரை உடலுண்டு. கர்மம் முடிந்தால் உயிர் உடலைவிட்டு விலகிவிடும். இறைவன் தந்த உயிர்…

சிறுகதை : தன்னை அறிதல்

சிங்கக்குட்டி ஒன்று விளையாடிக் கொண்டே தனது கூட்டத்தை விட்டு வெளியே சென்றது, தடம் மாறிப் போனது. திரும்பி தனது இடம் போக வழி அறியாது திரிந்தது. பின் ஒரு குள்ளநரிக் கூட்டத்தில் சேர்ந்து வளர்ந்து, இறந்த மிருகங்களை  தின்றது. சிங்கக்குட்டி வேட்டை…

சிறுகதை : துறவியின் தபம்

ஓர் துறவி, தபம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஓர் எலி ஓடிவந்து ஓர் பூனை தன்னை விரட்டுகிறது, அதனிடமிருந்து தன்னைக் காக்குமாறு வேண்டிக் கேட்டது.  துறவி உடனே எலியைப் பூனையாக மாற்றினார். துறவி வெளியே சென்றார்.  பூனை மீண்டும் துறவியிடம்…

யோகிகள் ஞானத்தை எங்கு புதைக்கிறார்கள் தெரியுமா ?.

யோகி ஞானத்தை எங்கு பெறுகிறார்கள். (ஞானத்தை புதைக்க முடியாது, ஞானத்தை வெளியிட மட்டுமே முடியும்.) அதை பெறக் கூடியவர்கள், கொஞ்சம் அறிவாளிகள், தேடல் உடையவர்கள். (ஞானத்தை அறிந்து தேடுபவன் அறிந்தும் ஞானத்தை அறிகிறான்.) ஞானத்தை புதைக்கும் இடம் மனிதனே. ஞானப்புதையல் இருக்கும்…

சிறுகதை : துறவி குடும்பஸ்தன் ஆனது எப்படி?

ஓர் துறவி வீட்டை விட்டு ஓடி வந்து ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து தபம் செய்தார். அவரைத் தாண்டி விவசாயம் செய்ய போகும் விவசாயி அவரை வணங்கிச் சென்றான். பின் அவருக்கு உணவு இல்லை என்பதை அறிந்து உணவு எடுத்து வந்தார். அப்படியே…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US