இல்லற துறவு பற்றி இதுவரை நீங்கள் அறியாதவை !!

ஒருவர் துறவு எடுக்க நினைத்து பல காலம் மனைவியிடம் துறவு கேட்டார். அவரது மனைவி கடன் கடமை முடியட்டும் நானே உங்களுக்கு துறவு தந்து காட்டுக்கு அனுப்புகிறேன் என்றார். மனைவி, முதலில் எனது கடன், எனக்கு பணிவிடை செய்யுங்கள் என்றாள். உடனே…

சிறுகதை : இறைவன் கண்களை மூடுதல்

மகத நாடு என்று ஒன்று இருந்தது. ஓர் நாள் அந்த நாட்டின் மன்னன் தன் மகள் சத்தியவதியுடன் வேட்டைக்கு சென்றான். அவர்கள் வழி தவறி ஓர் அடர்ந்த காட்டில் மாட்டிக் கொண்டார்கள். இரவு மரத்தில் இருந்து பார்த்த போது ஓர் சிறிய…

சிறுகதை : முட்டாள் சிஷ்யன்

குருவுக்கு ஓர் சிஷ்யன் இருந்தான். அவன் நல்லவன், ஆனால் சிந்தனையில்லாத முட்டாளாக இருந்தான். பூஜைக்கு என்று வாங்கி வைத்துள்ள பொருட்களை அவனுக்கு பசித்தால் உண்டு விடுவான். இறைவனுக்கானது என்ற போதும் அவனது செயல் இவ்வாறு இருந்தது. ஓர் நாள் மலை மேல்…

ஈசனின் இல்லம் எங்குள்ளது?

சிவநேசன் ஒருவருக்கு இறைவனது வீட்டைக் காண ஆசை வந்தது. உடனே தனது குருவின் உத்தரவை பெற்றார். குருவின் அங்கீகாரத்தால் வான் உலகம் பயணித்தார். அங்கு சென்றதும் நந்தி மறித்தார். நந்தியிடம் தேவா இறைவனது இல்லத்தைக் காண என் மனம் ஏங்கியது. பலநாட்கள்…

மறுபிறப்பை தருவது நம் எண்ணமே என கூற காரணம் என்ன

ஓர் துறவி யாசகத்துக்கு சென்ற போது, ஓர் வீட்டில் அங்கு உள்ள இல்லறத்தாள் ஓர் நாய்குட்டிக்கு பால் சாததத்தை ஊட்டிக் கொண்டு இருந்தாள். நாய்குட்டியினை தன் மடிமேல் வைத்துக் கொண்டு கொஞ்சியும், கெஞ்சியும் அன்னத்தை ஊட்டினாள். நாய்குட்டியோ முதலில் உண்ண மறுத்து…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US