விநாயகர் செய்யும் முறை
விநாயகர் பஞ்சபூதத் தலைவன். அதனால் கணநாதன் ஆவார்.
கணநாத தலைவனாக இருப்பதால், கணபதி என்றும் அழைக்கிறோம்.
பஞ்சபூத தலைவன் என்பதால், ஐந்து பொருட்களைகொண்டு விநாயகரை பிடித்து பூஜிக்கலாம்.
விநாயகரை மண், மஞ்சள், அரிசிமாவு, பசுஞ்சாணம் மற்றும் விபூதி…
