விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் வாங்க வேண்டாமா???

விநாயகர் செய்யும் முறை விநாயகர் பஞ்சபூதத் தலைவன். அதனால் கணநாதன் ஆவார். கணநாத தலைவனாக இருப்பதால், கணபதி என்றும் அழைக்கிறோம். பஞ்சபூத தலைவன் என்பதால், ஐந்து பொருட்களைகொண்டு விநாயகரை பிடித்து பூஜிக்கலாம். விநாயகரை மண், மஞ்சள், அரிசிமாவு, பசுஞ்சாணம் மற்றும் விபூதி…

விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் அவமான படுத்தப்பட்டாரா??

விநாயகர் பாவம் பொல்லாதது விக்னம் களையும் விநாயகர் . பார்வதி புத்திரன். விநாயகர் பார்வதியின் செல்ல பிள்ளை. விநாயகரை தொழுத பின், அவரை அவரது தாயிடம் சேர்ப்பதாக ஐதீகம். கங்கை கைலாயத்தில் இருந்து வருவதால், கங்கையில் விநாயகரை சேர்த்தால், விநாயகர் தனது…

காட்டெருமை தேய்ந்து கழுதை ஆன கதை தெரியுமா????

கழுதை ஒன்று இருந்தது. அது தனது எஜமானுக்கு விசுவாசமாக இருக்க நினைத்தது. ஆனால் தனக்கோ வயது ஆகி விட்டது. நம்மால் எஜாமனனுக்கு எந்த பலனும் இல்லை. அதனால் எதேனும் ஓர் உபகாரம் செய்ய நினைத்து, காட்டுக்கு சென்று காட்டெருமையுடன் பேசியது. தான்…

சந்திரமௌளீஷ்வரர் பக்தனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான கதை

ஈஷ்வர பக்தன் ஒருவன் மன்னாக இருந்தான். அவன் ஈஸ்வரனுக்கு நேரம் தவறாது பூஜையை செய்வான். அடுத்து தனது நாட்டு பணி செய்வான். இது அவனது வாழ் நாள் லட்சியமாக தொடர்ந்து செய்து வரலானான். இதனால் மன்னனின் ஆட்சியில் நாடும் நாட்டு மக்களும்…

நம் நாட்டின் வருங்காலம் எப்படி இருக்கும்

தமிழ் நாட்டில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் நம் நாட்டை காக்கவே, இறைவனே காளை என்னும் நந்தியின் வடிவில் வந்து மக்களை ஒருங்கிணைத்துள்ளார். அதுவே ஜல்லிக்கட்டு ஆகும். இளைஞர்கள் நாட்டை ஆள்வார்கள், அதற்கான முன்னறிவிப்பே இது. மக்களே மக்களை ஆளும் ஆட்சி அமையும்.…

திரு வெண்ணெய் நல்லூர் சுந்தர் பாட்டுக்கு இறைவன் நடத்திய நாடகம்

சுந்தரர் பாட்டை கேட்க வேண்டும் என்று ஈசன் திருமணத்துக்கு வயோதிகர் கோலம் பூண்டார். சுந்தரருக்கு அன்று கல்யாணம் என்பது அனைவரும் அறிந்ததே. திருக்கல்யாணத்தில் சுந்தரரை மணக் கோலத்தில் காண வேண்டும் என்றும் நினைத்த இறைவன் வயோதிக வேடமிட்டு கல்யாண மண்டபத்தில் நுழைந்தார்.…

கடவுளை காட்ட முடியுமா என்றால் இப்படி தான் நடக்கும்..!!!!

ஓர் யோகி காசி செல்லும் வழியில், வலவை என்ற ஊரில் தங்கி இருந்தார். அது மழைக்காலம், அதனால் போகும் வழியில் உள்ள கல் மண்டபத்தில் தங்கி இருந்தார். யோகியை கண்டு ஆசிவாங்க கூட்டம் திரண்டது. இது அந்த ஊர் இளைஞனுக்கு பிடிக்கவில்லை.…

கோகுலாஷ்டமி சிறப்பு கதை

யோகியிடம் கோபியர் பெண் கேட்டாள். கிருஷ்ணன் தாய் யசோதாவிடம் மகாலட்சுமி என்றும் இல்லத்தில் இருப்பது எவ்வாறு என்று கேட்டாள். முதலில் மகன் கண்ணனிடம் நிற்காத அன்பு செய்தது. அடுத்து அவன் கணவனை எப்போது சந்தோசமாக வைத்தது. எத்தனை செல்வம் இருந்தாலும், அவளே…

மூதேவி வாசம் செய்யாதிருக்க இதை முதல்ல செய்ங்க!

மூதேவி சிறப்பு பார்வை தரித்திர தேவி எனும் மூதேவிக்கு உங்களை பிடித்து இருந்தால் கொட்டாவியாக வெளி வருவாள். தர்த்திர தேவி பிரியர்களை பூஜையில் கலந்து கொள்ளாது நன்றாக பார்த்து கொள்வாள். தரித்திர தேவிக்கு பிடித்தவைகள்: உணவு கெட்டு போக விடுவது. கெட்ட…

இன்பம் துன்பம் இதில் நிரந்தரமானதொன்று உண்டா????

ஓரு யோகியை ஓரு வணிகர் சந்திக்க வந்தார். தான் மிக கஷ்டத்தில் இருப்பதாக கூறி அழுதார். அவரிடம் இரு கடிதத்தை தந்தார். அதில் ஓர் மந்திரம் உள்ளது. துன்பம் வரும் போது திறந்து பார் என்றார். பார்த்ததும் சூழ் நிலை தலை…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US