சித்தரத்தை சிறிது, சிறிது அதிமதுரம், எழுமிச்சை சாறுசிறிது இஞ்சி துண்டு. தனியா தூள், அஸ்வகந்தி குச்சி இரண்டு, நெல்லிக்காய் 5, மிளகு சிறிது, சீரகம், மஞ்சள்.
இவை அனைத்தையும் வறுத்து இடித்து வைத்து கொள்ளவும்.
வானலியில் எண்ணேய் விட்டு, தக்காளியை போட்டு…
நாம் உழைப்பதே நல்ல உணவுக்காக தான்.
தினம் ஒரு வேலையாவது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது சாப்பிட கூடாது.
உணவு சமைப்பது என்பது உயர்வான கை திறன். பெண் மன வெளிப்பாடு தான் மகாலட்சுமி.
சமையல் என்பது இறைவனை நினைத்து சமைப்பது.…
தானம் எதிர்பார்ப்பு இல்லாதது. தர்மம் கர்மம் கழிப்பது. தர்மத்தை பலவித பாவ தோஷங்கள் போக செய்ய வேண்டும்.
ஏழை முதல் பணக்காரன் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ற தர்மத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
63 நாயன்மார்களில் கௌமீனம், திருவோடு அழித்து இறைவனையே…
இறைவனை பற்றி மட்டும் அறிவது மெய் ஞானம்.
பக்தி மார்க்கத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒன்றில் இருந்து ஓன்றை அறிந்து மேலே செல்லவே ஆகும்.
மேலே செல்ல செல்ல ஓர் இறைவைக்காட்டும்.
அந்த ஏக இறைவனே கிட்டும்.…
ராம் நாமத்தை சென்னால் கோட்டாலும் பலன் பலம் இரண்டும் உண்டு.
இதை தசரதனுக்கு சொன்னார் முனிவர் ஒருவர். சொன்ன முனிவர் ஒர் மாங்கனியை தந்தார்.
இவ்வாறு தசரதனுக்கு குழந்தை பாக்கியம் பெற்றார்.
இந்த ராம் நாமத்தையும், அதன் மகிமையையும் தசரதனுக்கு உபதேசிக்கப்பட்டது.…
ஒரு காட்டில் புலிக்கும் வரி குதிரைக்கும் சண்டை வந்தது.
நரியை நீதி வழங்க கேட்டது.
யாரை பார்த்து யார் முதுகில் வரிகளை வரைந்தது என்பதே பிரச்சனை.
வரி குதிரை தன்னை பார்த்து புலி சூடு வைத்து கொண்டாதாக மாறி மாறி சண்டை…
மனிதன் இறைவனை வசீகரம் செய்யும் முடியுமா?
மனிதர்கள் நற்குணங்களோடு தர்மவான்களாக, புனிதர்களாக, உத்தமர்களாக, சத்தியவான்களாக, யோகியர்களாக, தபசீலர்களாக வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் வசம் இப்பிரபஞ்சம் செயல்படுகிறது.
அதற்கு அவற்றை சித்துக்கள் என்கிறார்கள்.
இவ்வாறு வாழ்ந்கவர்களை உலகம் அறிய செய்ய இறைவனே தேடிவந்து…
ஈசனையே மகனாக குழந்தை உருவில் தரிசனம் செய்தவள் மண்டோதரி.
சீதையின் துன்பம் போக, துன்பம் போக்கும் ஈசனது ராம நாமத்தை ஜெபிக்குமாறு கூறினாள்.
ராம நாமத்துடன் உத்தரகோசரமங்கை நாமத்தையும், ஶ்ரீயை முன் நிருத்தி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கூறினாள்.
உனது…
தீர்க்கமான ஆயுளை பெற
ஓம் என்னும் பயிற்சி
பிரணவ என்னும் பிராண சுத்தி
ஒவ்வொரும் நாளையும் பயனுள்ளதாகவும், நாளைய நாள் நமதானதாகவும் ஆக்கவோம்.
பிள்ளையார் தோப்புகரணம் உயிர் சத்தை பெருக்கும் கலை ஆகும்.
மூளை சோர்வில் இருந்து உடனே வெளி கொண்டு…
வேதம் கற்றுத் தரும் பாடம் என்ன?
திருமுறை கற்றுத் தரும் பாடம் என்ன?
வேதம் என்பது ஓர் மனிதனின் வாழ்வியல் கூறுகளை சொல்லுகிறது.
வேதத்தில் அதர்வணம் உண்டு.
தர்மம் எல்லாம் நிலவியல். அதர்வணம் எல்லாம் எதிர் மறை.
எதிர் மறை சொன்னால்…
