மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

நம் வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும். வீட்டை மட்டுமல்ல வீட்டுக்கு வெளியிலும் வீட்டை சுற்றியும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். தேவையற்ற பொருட்களை உடனே நீக்கிவிடுங்கள். குறைந்த பொருட்களை பயன்படுத்துங்கள். நிறைய…

தெய்வீக சக்தி நிரந்தரமாக சூழ்ந்திருக்க வேண்டுமா?

மனிதனுக்கான நல்ல சூழ்நிலை தேவையானது. மஞ்சள் நல்லதொரு கிருமிநாசினி ஆகும்.மஞ்சள் குங்கிலியம் வசம்பு ஓமம் தினமும் அளவோடு கலந்து வீட்டில் பயன்படுத்தி வந்தால் போதும். கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் செய்வீனையாக நம்பப்படும் தீய வீனைககள் வீலகும். இதனால் அமைதி…

யோகியிடம் காளி பயந்தது எதற்காக?

ஒரு யோகி சுடுகாட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். இதுதான் அவருடைய வேலையாக இருந்தது. ஒருநாள் அவரது ஜெபம் பலிதம் ஆகியது. அதனால் காளி வந்தாள். மகனே என்னிடம் வரம் கேள் என்றாள். யோகியோ அவளைப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி அமர்ந்துகொண்டார். காளிக்கு…

சங்கில் இருந்தால் தான் தீர்த்தம் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

பேரரசன் ஒருவன் இருந்தான். அவருக்கு அருகில் ஆன்மீக மந்திரி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் நல்ல பதவியில் இருந்தாலும் அவருக்கு யோகம் என்ற ஒன்றை தேர்வு செய்து அதை கற்க வேண்டும் என்று நினைத்தார். தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற…

அர்ச்சுனன் ஏன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்தான் தெரியுமா ?

கிருஷ்ணன் கூறினார், பீஷ்மர், துரோணர், துரியோதணன் வெல்வதற்க்கு பசுபதாஸ்திரம் வேண்டும். ஈசனிடம் வாங்கி வா அர்ச்சுனா என்றார். பசுபதி அஸ்திரம் வாங்க அடர்ந்த காட்டில் தபம் செய்ய செல்கிறான். ஈசன் இந்நிகழ்வை அறிந்து அர்சுனனை காண வருகிறார். அவனோடு திருவிளையாடல் புரிய…

கங்கை ஈசனுக்கு மனைவி அல்ல என கூறப்படும் கூற்று உண்மையா ?

இயமான் புத்திரிகள் இருவர் மட்டும் சிறந்த சிவபக்தைகளாக இறைவனை நோக்கி தபம் செய்தார்கள். இதில் மூத்தவள் கங்கை, இளையவள் சதிதேவி. இருவரும் வனத்தில் தபம் செய்தார்கள். இருவர் நோக்கமும், சிவனைக் காண்பதுவே. சிவனை நோக்கியே தபம் செய்தார்கள். காலங்கள் உருண்டு ஓட…

சிறுகதை : இறைவனுக்கு படைக்கத் தெரியவில்லை

ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். ஊர் ஊராக சென்று தொப்பி வியாபாரம் செய்து வந்தான். வெளியூர் சென்று வியாபாரம் முடித்து ஊர் திரும்பினான். தனது வழித் துணைக்கு யாரேனும் வந்தால், ஊர்  செல்லலாம் என்று நினைத்தான். யாரும் இல்லை அதனால் அங்கேயே…

பேய்க்கு வாக்கப்பட்டா தெரியும் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

ஓர் வழிப் போக்கன் ஒரு ஊரை விட்டு வேறொரு ஊர் போகும் வழியில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் இரவு தங்கினான். அங்கு ஒரு பெண் வந்தாள். அவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டாள். உடனே அவன் சம்மதித்தான்.…

இறைவனது அருளை பெறுவது எப்படி?

ஒரு யோகிக்கு உள்ள மதிப்பும், மரியாதையையும் ஓர் செல்வந்தன் கண்டான். அவரைக் கண்டு பேச வேண்டும் என்று காத்திருந்தான். யோகி தனிமையில் இருக்கும் பொழுது அவர் அருகில் சென்றான். சாமி என்னிடம் பொருள், செல்வம் அனைத்தும் உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள், மன்னன்,…

இறைபசி – பேராசை பட்டால் தெருவுக்கு வருவான் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

ஓர் ஏழைக் குடியானவனுக்கு ஓட்ட காலணா இரண்டு கிடைத்தது. அவற்றை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று ஒரு கோழியை வாங்கி வந்தான். அது அடைவைத்து அதிக குஞ்சுகளைப் பொரித்தாகிவிட்டது. குஞ்சுகளில் பெரிதானவைகளை விற்றுவிட்டு ஆடு வாங்கி வந்தான். ஆடு வளர்ந்து இரண்டு குட்டிகளை…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US