கண்ணையன் என்று ஒரு அழகிய தொழிலாளி இருந்தான். சிறு வயது முதல் அவன் தன் தொழிலில் மிக சிறந்தவனாகவும், உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும் தொழில் செய்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று அவன் கூறுவான். சொற்ப லாபத்தில் ஆனந்தமாக இருந்தான். அவனை…
ஒரு குளத்தில் வசித்து வந்த தவளையும், எலியும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் கரைக்கு வந்து விளையாடி, பேசி திரிந்து, இறை தேட செல்வதனை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். விளையாட்டு, உணவு, உறக்கம் என நாட்கள் கழிந்தன.
ஓர் நாள், தாங்கள் இருவரும் நல்ல…
ஓர் நரி உணவு தேடிக் கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் கரும்பு தோட்டம் இருந்ததைக் கண்ட நரி, அத்தோட்டத்தில் நண்டுகள் நிறைய இருக்கும் அவற்றை உண்ணலாம் என்று எண்ணியது. ஆனால் அக்கரை போக ஆற்றை கடக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்தது.…
ஒரு துறவி இருந்தார் அவர் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் தங்கி யோகம் செய்யலானார். ஊரில் பஞ்சம் வந்தது. எனவே ஒரு ஏழை குடியானவனின் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்து தவம் செய்யலானார். ஏழைக் குடியானவன் துறவிக்கு உணவு தந்து பாதுகாத்தான்.
குடியானவனின் வீட்டின் எதிரில் ஒரு…
நல்ல மழைக்காலம் தூக்கணாங்குருவி இரை தேடிச் சென்றது. அங்கு ஒரு குரங்கை கண்டது. குரங்கு நல்ல மழையில் நனைந்து கொண்டிருந்தது. தூக்கனாங்குருவி குரங்கை பார்த்து எனக்கு ஊசி மூக்குகள் கொண்ட வாய் மட்டுமே உள்ளது. அழகிய வீட்டைக் கட்டி அழகாக வாழ்ந்து…
ஒரு துறவியைப் பார்த்து மன்னன், நான் யார் என்பதன் விளக்கத்தை தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டான். இல்லை என்றால் தங்களுக்கு கசையடி தரப்படும் என்றான். நான் என்பதை அனைவரும் உணருமாறு இருக்கவேண்டும் என்று கூறினார். துறவியும் சரி என்று, முதலில்…
தர்மத்தில் சிறந்தவர் யார் என்று கிருஷ்ணனிடம் கேட்டார்கள். கிருஷ்ணன் கூறினார், தர்மத்தில் சிறந்தவன் கர்ணன் தான் என்று. கூறியதை தங்களால் நிரூபிக்க முடியுமா என்று வினவினார்கள். சரி என்று கர்ணனையும் தர்மரையும் வரசொல்லி, இரண்டு தட்டுகளில் தங்க நாணயங்களைத் தந்து தர்மம்…
ஒரு துறவி வெளியூர் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்தது. அங்குள்ள ஒரு கடையில் அருந்துவதற்கு நீர் தருமாறு கேட்டார். துறவியைப் பார்த்த கடைகாரர், சாமி எனக்கு முக்தி வேண்டுமென்றான். துறவி சரி என்றார். எனக்கு சிறிது கடனும் கடமைகளும்…
இறைவனை பற்றிய இறைத்துவ தொகுப்பிற்கு வேதம் அல்லது திருமறை என்று பெயர்.
திருமறை நான்கும் இறைவனை பற்றி மட்டும் கூறக்கூடியது. இறைவனை அடைய கூடிய நீதிகளை மனிதனுக்கு உபதேசிக்கிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரா், மாணிக்கவாசகர் இந்த நால்வரும் தமிழில்…
பர ஒளிக்கு ஓர் அற்பணம். வான் பார்த்து விளக்கு ஏற்றும் சம்பிரதாயம் நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ளது.
இறைவனை அணுகும் முறையில் தீபம் ஏற்றும் செயல் நமது கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது மேலும் இறைவனை ஒளியால் ஆராதிப்பது நமது…