கைலாய வாத்தியம் சிவனுக்கு மட்டும் வாசிக்க கூடியது ஆகும்.
இறைவன் கைலாயத்தில் எழுந்தருளும் போது கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில்இன்றும் அருணாச்சலேஸ்வரர் வீதிஉலா வரும்போதும் கிரிவலம் வரும்போதும் கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் மங்கள வாத்தியமாகிய நாதஸ்வரத்தை மட்டுமே வாசிக்கிறார்கள்.
கைலாய வாத்தியம் எம்பெருமான் சிவனுக்கானது…

அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.
கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில்
சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவபுராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.…
சித்திரா பௌர்ணமி
யோகியர்களின் சித்திரை:
யோகியர்கள் சித்திரம் எண்ணும் வண்ண கலவைகளோடு கூடிய உணவு, உடைகளை தயாரித்து, தானங்களாக வழங்குவார்கள்.
தானம் மற்றும் தர்மத்தை வழங்குவதை முதன்மைபடுத்தவே மாதங்களில் முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைத்தார்கள்.
சித்திரை மாதம் சூரியனின் ஆளுமை உடையது. இந்நாளில் தண்ணீர்,…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் தலை கோபுரத்துக்கு மாலை சாற்றப்பட்டது.
இம்மாலை கோபுர கலசத்தில் இருந்து கோபுரத்தின் அடிவரை இருக்கும்.
இந்த மாலை சாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இக்கோபுரம் ஆயிரம் சிறிய மண்டபங்களை கொண்டது.
அந்த கோபுரங்கள் நாம் நமது உடலில்…
அண்ணாமலையார் கோயில் கொப்பரை தீபத்துக்காக தயார் நிலையில் உள்ளது.
கொப்பரையில் இறைவன் அர்த்தநாரியாக வரையப்பட்டு காட்சி தருவார்,இது செம்பால் செய்யப்பட்டது.
இதில் ஓர் அதிசயத்தை யான் கண்டேன்.
கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள்.
இது இரவும் பகலும் எரிவது உண்டு.
எரியும் போது தோன்றும்…
சிவ யோகினியாக ஒருவர் வாழ வேண்டுமாயின் முதலில் நாம் உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் தெளிவாக அறிய வேண்டும்.
சிவ சீலர்கள் சுத்த தேகிகள்
அதாவது பவித்ர ஸ்தானிகள்.
இவர்கள் முதலில் தங்கள் உடலை துணி கொண்டு பொதிந்து வைப்பார்கள்.
சிவ மார்க்கத்தின் மார்க்கத்தை அறியாமளே…
சிவம் தொழுபவர்கள் திருநீறு அணிவதன் பொருள்,
விபூதி நம்மை வெளிப்படுத்தும் ஓர் சிவ சின்னம்
சிவத்தை சைவத்தில் இருந்து தொழுகிறேன் என்றால் பெரிய ஒரே கீற்றாக (பட்டை) அணிவர்.
சிவத்தை ஐம்பொரியை சுட்டெரிக்கும் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலம் நீங்கப் பெற்றேன் என்றால் மூன்று…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளினை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு கொடி ஏற்றபட்ட காட்சியினை
விவரிக்க வார்த்தைகளே இல்லை. அண்ணாமலையாருக்கு இரவு முழுவதும் அபிஷேகம் நடந்து முடிந்து, அவரை பல புடவைகள் வைத்து திருவாச்சியுடன் கூடிய பல்லக்குடன் இணைத்து கட்டுவார்கள். அன்னையினை பல புடவையுடன் ஒரு…

சிவனை அறிய முற்பட்டால் நம்மில் மாயை தனது வேலையை சிறப்பாக செய்யும்.
ஆம் சிவனை அறிய நினைத்தால் இந்த வாழ்வோ வயதோ அல்ல இந்த யுகமே போதாது.
சிவனை அறிய நினைத்தவர்கள் இன்று வரை அனேகத்தின் பிடியில் தான் இருக்கிறார்கள்.
இறைவனை…
சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!!
தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில்
மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார்.
எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக
கார்த்திகை…