Thuravu

இறைவனிடம் சொந்தமும், சொத்தும் செல்லாது. சொந்தத்தையும் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி. சிவம்மா ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது. அருளையும் பெற முடியாது. சிவம்மா சித்தன் தன் உடமை துறந்து  தன்னை தந்து தபம் செய்கிறான். தபத்தால் கிடைக்கும் சித்தியை…

தர்மம்

நல்லவர்களுக்கு தர்மங்கள்  எல்லோராலும் செய்ய முடியாது வீதி செய்ய விடாது  சில அருளாளர்கள் தர்மங்களை  எல்லோரிடம் யாசிப்பது  இல்லை சில தர்மங்களை கர்மங்கள் ஆக  நிராகரிப்பது உண்டு  தெய்வங்களே சில தர்மங்களை எற்ப்பதஓ இல்லை சில  செய்ய நினைப்பவர்களை தன் எல்லைக்குள்…

தினமும் சிவபூஜை செய்ய வேண்டிய வழிமுறைகள்

அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும். கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில் சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவ புராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய…

திருவண்ணாமலை கார்த்திகை தீப அழைப்பு இதழ்

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். திருவண்ணாமலை வருகிற நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திரு நாள் காண வாரீர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்து அன்று அண்ணாமலையார் மகாதீப தரிசனம் தருவார். எம் பொருமான் ஈஸ்வரன் அருவமான ஜோதி வடிவாக…

ஆவி உலகம் உண்டா?

ஆவி உலகம் உண்டா? ஆவி உலகம் நிச்சயமாக உண்டு. உடலை உயிர் விட்டபின் அது ஆவி என்னும் உடலற்ற நிலையை அடைகிறது. அந்நிலையில் அது சூட்சமமான தேகத்தை கொண்டிருக்கிறது. இந்த சூட்சமமான தேகம் அவரவர்கள் கர்மத்திற்கு ஏற்றவாறு பிறப்பு எடுக்கும். பிறவாமை…

ராகவேந்திரருக்கு மகா தேவி அருளிய வரம்

ஸ்ரீ ராகவேந்தர் குரு தொழுத மூல ராமர், ராகவேந்திரர் பரம்பரையாக பராமரிக்க வேண்டினார். குரு அழைத்தும், குரு பீடத்தை தாங்க சன்யாசம் என்றார் ராகேவேந்திர. மூல ராமரோடு ஊர் விட்டு ஊர் செல்லும் வழியில் அடர்ந்த காடு இருந்தது. அந்த காடு…

ஜீவகாருண்யம் – சிவ தரிசனம் இரண்டிற்கும் சம்பந்தம் உண்டா???

யோகியிடம் ஒருவன் மன்றாட வந்தான். அவன் யோகியிடம் "சிவனை நான் கும்பிடக்கூடாது. கோயிலுக்கு நான் வர கூடாது என்று சொல்லிட்டாங்க சாமி. காரணம் கூறுங்கள் சாமி. என்னை மாத்திக்கிறேன் சாமி" என்றான். யோகி கூறினார். வேகாத கனி காய் உண்டால் பாவம்…

கண்ணப்ப நாயனார் சிவனுக்கு ஊன் படைத்தது சரியா??

கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு ஊன் படைத்து உண்டார். அது போல் நாம் ஏன் மாமீசம் உண்ண கூடாது என்று பலரும் வினவியதுண்டு. முதல் முக்கியமாக இறைவன் சைவம். இறைவன் அன்பு மயமானவர். அன்பே சிவம். இறைவன் உயிர் கொள்ளாமையை கொள்கையாக கொண்டவர்.…

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.