இறைவனை பற்றி மட்டும் அறிவது மெய் ஞானம்.
பக்தி மார்க்கத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒன்றில் இருந்து ஓன்றை அறிந்து மேலே செல்லவே ஆகும்.
மேலே செல்ல செல்ல ஓர் இறைவைக்காட்டும்.
அந்த ஏக இறைவனே கிட்டும்.…
ராம் நாமத்தை சென்னால் கோட்டாலும் பலன் பலம் இரண்டும் உண்டு.
இதை தசரதனுக்கு சொன்னார் முனிவர் ஒருவர். சொன்ன முனிவர் ஒர் மாங்கனியை தந்தார்.
இவ்வாறு தசரதனுக்கு குழந்தை பாக்கியம் பெற்றார்.
இந்த ராம் நாமத்தையும், அதன் மகிமையையும் தசரதனுக்கு உபதேசிக்கப்பட்டது.…
ஒரு காட்டில் புலிக்கும் வரி குதிரைக்கும் சண்டை வந்தது.
நரியை நீதி வழங்க கேட்டது.
யாரை பார்த்து யார் முதுகில் வரிகளை வரைந்தது என்பதே பிரச்சனை.
வரி குதிரை தன்னை பார்த்து புலி சூடு வைத்து கொண்டாதாக மாறி மாறி சண்டை…
மனிதன் இறைவனை வசீகரம் செய்யும் முடியுமா?
மனிதர்கள் நற்குணங்களோடு தர்மவான்களாக, புனிதர்களாக, உத்தமர்களாக, சத்தியவான்களாக, யோகியர்களாக, தபசீலர்களாக வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் வசம் இப்பிரபஞ்சம் செயல்படுகிறது.
அதற்கு அவற்றை சித்துக்கள் என்கிறார்கள்.
இவ்வாறு வாழ்ந்கவர்களை உலகம் அறிய செய்ய இறைவனே தேடிவந்து…
தீர்க்கமான ஆயுளை பெற
ஓம் என்னும் பயிற்சி
பிரணவ என்னும் பிராண சுத்தி
ஒவ்வொரும் நாளையும் பயனுள்ளதாகவும், நாளைய நாள் நமதானதாகவும் ஆக்கவோம்.
பிள்ளையார் தோப்புகரணம் உயிர் சத்தை பெருக்கும் கலை ஆகும்.
மூளை சோர்வில் இருந்து உடனே வெளி கொண்டு…
வேதம் கற்றுத் தரும் பாடம் என்ன?
திருமுறை கற்றுத் தரும் பாடம் என்ன?
வேதம் என்பது ஓர் மனிதனின் வாழ்வியல் கூறுகளை சொல்லுகிறது.
வேதத்தில் அதர்வணம் உண்டு.
தர்மம் எல்லாம் நிலவியல். அதர்வணம் எல்லாம் எதிர் மறை.
எதிர் மறை சொன்னால்…
இமயான் செய்த யாகத்தின் முதல் மரியாதை, அதாவது அவில்பாகத்தை தர மறுத்ததால்,
சதி தந்தையிடம் முதல் மரியாதை கேட்டாள்.
தச்சன் தர மறுத்ததால், சதி வேள்வி அழிய சாபம் தந்து, மகளான சதி தேவி அக்னிக்கு தன்னை தானம் செய்தாள்.
இதை…
சின்ன மஸ்தான் என்று ஒருவன் இருந்தான். அவரது உடலை கட்டுமஸ்தாக வைத்து இருந்தார்கள். இவரை கண்டவர்கள் எவ்வாறு என்று நலம் விசாரித்தார்கள். அவர் தான் யோகா செய்வதாக கூறினார்.
யோகாவையும் சின்னமஸ்தானை தேடியும் வணங்கி வந்தார்கள்.
அவர் உடலை கண்டு பலர்…
முன்னொரு காலத்தில் சீனு என்பவன் இருந்தான். அவனுடன் அவன் தாய் வாழ்ந்து வந்தார்.
அவளுக்கு 100 வயதிற்கு மேல் ஆகியது. ஒருநாள் மூதாட்டியை பூமிக்கு பாரமாக நினைத்தான். அவன் மூதாட்டியை ஒரு மலைமேட்டில் கொண்டு விட்டு விட்டு வரவேண்டுமென்று நினைத்தான். காட்டுக்கு…