யோகியை முருக பக்தன் ஒருவன் காண வந்தான்.
சாமி நான் தீவிர முருக பக்தன் என்றான். நல்லா தான் இருந்தேன்.
முருகனுக்கு இரண்டு மனைவி. அதனால் சாமிய மாத்துன்னு என் மனைவி சொல்லுறா சாமி.
நான் மாறாது சாமி கும்பிடனும் உதவி…
ஒரு கழுதையும் ஒரு கோழியும் மேய்ந்து கொண்டிருந்தது. மேய்ந்து கொண்டிருந்த இருவரும் பேசிக் கொண்டார்கள்.
கோழி தான் காலை கூவிய பிறகு தான் சூரியன் மலரும் என்று கூறியது.
உடனே கழுதைக் சொல்லியது தான் கத்தியதால் தான் சூரியன் உதித்தது என்றது.…
ஒரு முனிவரிடம் சென்று ஒரு விவசாயி கேட்டான், சாமி நான் யோகியாக வேண்டும். அதற்கு என்னை எதையாவது செய்யுங்க சாமி என்றான்.
அதற்கு அவர் முதலில் நீ நல்ல யோக்கியனாக இருக்கிறாயா? என்று கேட்டார்.
ஆமாம் சாமி. இப்போ உங்கள் முன்…
ஒரு யோகிக்கு நல்ல சிஷ்யர்கள் இருந்தார்கள். அதனால் அவர் எப்போதும் ஆனந்தமயமான அவரது உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பார். இவர்களது வாழ்வு ஒரு தெய்வீக வட்டத்துக்குள்ளேயே இருந்தது .
ஒரு நாள் ஒரு கிராமவாசி வந்தான். அவன் தங்கள் ஊரில் தன்…
கால வைரவர், பைரவரையும் தொழுதால் விபத்தின்றி வாழலாம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீரிம் கால பைரவாய நமக.
ஓம் ரீம் கிலீம் வராகியே துணையாகு எனக்கு.
மந்திரமாக செய்ய பல கஷ்டங்கள் போகும்.
தினம் வெளியில் செல்லும் போது குறைந்தது 21…
ஒரு உத்தமன் உழைப்பதில் பெரிய ஜாம்பவானாக இருந்தார். ஆனால் அவர் தன்னை அறியவில்லை. ஆனால் அவரைப் பற்றி முழுவதும் அறிந்திருந்த யோகி ஒருவரை தேடி சென்றான்
யோகியோ "நீ வருகிறேன் என்றால் உடன் வந்துவிடு மகனே" என்றார்.
உடனே வா என்றதால்…
மெய்ஞானம் எது என்ற ஒரு யோகியிடம் அரசன் கேட்டான்.
மெய்ஞானம் என்பது எதுவும் இல்லாதது என்றார்.
எனக்கு புரியவில்லை என்றான் அரசன்.
சரி வா என்னோடு என்றார் யோகி.
சிறிது நேரம் இருவரும் பயணிக்கலானார்கள்.
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டார்.…
நம் வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும். வீட்டை மட்டுமல்ல வீட்டுக்கு வெளியிலும் வீட்டை சுற்றியும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். தேவையற்ற பொருட்களை உடனே நீக்கிவிடுங்கள். குறைந்த பொருட்களை பயன்படுத்துங்கள்.
நிறைய…
மனிதனுக்கான நல்ல சூழ்நிலை தேவையானது. மஞ்சள் நல்லதொரு கிருமிநாசினி ஆகும்.மஞ்சள் குங்கிலியம் வசம்பு ஓமம் தினமும் அளவோடு கலந்து வீட்டில் பயன்படுத்தி வந்தால் போதும். கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் செய்வீனையாக நம்பப்படும் தீய வீனைககள் வீலகும். இதனால் அமைதி…
ஒரு யோகி சுடுகாட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். இதுதான் அவருடைய வேலையாக இருந்தது.
ஒருநாள் அவரது ஜெபம் பலிதம் ஆகியது. அதனால் காளி வந்தாள். மகனே என்னிடம் வரம் கேள் என்றாள். யோகியோ அவளைப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி அமர்ந்துகொண்டார்.
காளிக்கு…