கோபத்தை விட்டாள்

ஒரு ஊரில் நல்லதொரு நட்பு இருந்தது. அதில் கொள்கை இல்லை. பிறரது கொள்கைக்கு மதிப்பு இல்லாது போன போது. காலம் என்னும் காற்று காத்தாடி அறுந்து போனது. நட்போடு இருந்த போது எனது நாவின் கூரிய கோபவாளுக்கு பயந்து இருந்தவர்கள் உண்டு.…

தலையில் பிறந்தவன்

ஒரு ஏழைக் குடியானவன் இருந்தான். அவன் ஒரு பாண்டித்தியம் பெற்றவரிடம் வேலை செய்து வரலானான். காலில் பொறந்தவனே, சொல்ற வேலைய மட்டும் செய்டா போதும் என்று அடிக்கடி சொல்லுவார் திரும்பி பாக்காம போ. உன்னை எங்க வைக்கணுமோ, அங்க தான் உன்னை…

என்ன வேண்டும் உனக்கு??

என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டால், இறைவன் வேண்டும் என்பேன். இறைவனை கொடுக்க முடியுமா? அவரிடம் நெருங்க முடியுமா என்ற கேள்வி எல்லாம் ஏற்படும். இறைவனிடம் சொல்ல ஆசை தான். எவ்வாறு என்னவென்று சொல்வது. இறைவனுக்கு பிடித்தவாறு நான் நடந்து கொள்வேன்.…

திரிபுரம் எரித்தார்.

இறைவனிடம் வல்லசுரர்கள் தங்களுக்கு மூன்று உலகம் வேண்டும். அது வெள்ளி, தங்கம் மற்றும் இரும்பினால் ஆனதாக இருக்க வேண்டும் . அந்த உலகம் ஓரே நேர்கோட்டில் வரும் போது, ஓரே அம்பால் எய்து உடைத்தால் மட்டுமே அழியும் படியாக வரம் கேட்டார்கள்.…

யோகம் பயில ஞானம் வேண்டும்

ஒருவர் குருவிடம் வந்து ஞானம் வேண்டும் என்றான். யோகம் என்ன கடை பொருளா என்று குரு கேட்டார். அறிவு பரவைராக்கியம் வேண்டும் என்றார். உடனே குரு கூறினார். மகனே பஞ்சபூதங்களையும் ஒரே இடத்தில் கண்டு வா. அது மட்டும் அல்ல, பஞ்சபூதத்தை…

சிறுகதை : நம்பினால் நம்புங்கள்

கிராமத்து பெண்கள் தங்கள் நண்பர்களுடன் ஆடு மேய்க்கச் செல்கிறார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது சில ஆடுகள் மிரண்டு ஓட என்ன என்று பார்க்கச் செல்கிறார். அங்கு ஒரு பாம்பு எதையோ ஒன்றை தின்று விழுங்கி கொண்டிருக்கிறது. அப்போது அதன் வாயில்…

பில்லி, சூனியம், ஏவல் நீங்க சம்ஹார பைரவர் வழிபாடு.

சம்ஹார பைரவர் தனித்து நாயோடு நின்ற கோலத்தில் பைரவர் படம் வாங்கி, தனித்து வைக்க வேண்டும். பில்லி, சூனியம், ஏவல், தீரா பகை, தீரா கடன், வாரா பணம், நீண்ட கால தொடர் வழக்குகள் தீரும். பிரிந்த கணவன் மனைவி பிரிவு…

நாய் பெற்ற தெங்கம்பழம்

ஒரு யோகி ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவழியில் அவருக்கு பசியும் தாகமும் வந்தது. ஒரு மரத்தடியில் அமர்ந்து படுத்துக்கொண்டார். இனி என்ன செய்வது என்று கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. இன்று இந்த காட்டில் இறைவன்…

மகாலட்சுமி நித்யவாசம் பெற சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

16 செல்வங்களை வரங்களாக தர கூடியவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். மகாவிஷ்ணுவிற்கே மாகலட்சுமியை தந்தவர். குபேரனுக்கு குபேர பட்டிணத்தை படைத்து தந்தவர். சொர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீ அம்பாள் தேவியுடன் வாங்கவும். பைரவரை பூஜை அறையில் தனித்து வைத்து ஏக தீபம்…

ஊதிக் கொடுத்தான் ஆண்டி என்பதன் அர்த்தம் தெரியுமா?

எனது படைப்பில் பிடித்த கதை . ஒரு அழகிய கிராமம் இருந்தது. அதில் இருந்த மக்கள் எல்லோரும் ஆனந்தமாக இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வூருக்கு ஒரு ஆண்டி வந்தார். அவர் புதிய நபர்களோடு வாழவும் நினைத்தார்.…

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.