சிவராத்திரி
விளக்கம்
சைவர்களுக்காக
சிவராத்திரி அன்று காலையில் குளித்து தாய், தந்தை, குருவை வணங்கி விபூதி தரித்து
ஐந்து வகை மலர் கொண்டு
சிவனை அலங்கரித்து விபூதி கொண்டு…
சிவ யோகினியாக ஒருவர் வாழ வேண்டுமாயின் முதலில் நாம் உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் தெளிவாக அறிய வேண்டும்.
சிவ சீலர்கள் சுத்த தேகிகள்
அதாவது பவித்ர ஸ்தானிகள்.
இவர்கள் முதலில் தங்கள் உடலை துணி கொண்டு பொதிந்து வைப்பார்கள்.
சிவ மார்க்கத்தின் மார்க்கத்தை அறியாமளே…
அண்ணாமலையார் கோயில் கொப்பரை தீபத்துக்காக தயார் நிலையில் உள்ளது.
கொப்பரையில் இறைவன் அர்த்தநாரியாக வரையப்பட்டு காட்சி தருவார்,இது செம்பால் செய்யப்பட்டது.
இதில் ஓர் அதிசயத்தை யான் கண்டேன்.
கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள்.
இது இரவும் பகலும் எரிவது உண்டு.
எரியும் போது தோன்றும்…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் தலை கோபுரத்துக்கு மாலை சாற்றப்பட்டது.
இம்மாலை கோபுர கலசத்தில் இருந்து கோபுரத்தின் அடிவரை இருக்கும்.
இந்த மாலை சாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இக்கோபுரம் ஆயிரம் சிறிய மண்டபங்களை கொண்டது.
அந்த கோபுரங்கள் நாம் நமது உடலில்…
சித்திரா பௌர்ணமி
யோகியர்களின் சித்திரை:
யோகியர்கள் சித்திரம் எண்ணும் வண்ண கலவைகளோடு கூடிய உணவு, உடைகளை தயாரித்து, தானங்களாக வழங்குவார்கள்.
தானம் மற்றும் தர்மத்தை வழங்குவதை முதன்மைபடுத்தவே மாதங்களில் முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைத்தார்கள்.
சித்திரை மாதம் சூரியனின் ஆளுமை உடையது. இந்நாளில் தண்ணீர்,…

அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.
கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில்
சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவபுராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.…
கைலாய வாத்தியம் சிவனுக்கு மட்டும் வாசிக்க கூடியது ஆகும்.
இறைவன் கைலாயத்தில் எழுந்தருளும் போது கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில்இன்றும் அருணாச்சலேஸ்வரர் வீதிஉலா வரும்போதும் கிரிவலம் வரும்போதும் கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் மங்கள வாத்தியமாகிய நாதஸ்வரத்தை மட்டுமே வாசிக்கிறார்கள்.
கைலாய வாத்தியம் எம்பெருமான் சிவனுக்கானது…

சிவனடியார் என்பவர்கள் தன்னை இறைவனுக்கு என்று அடிமைபடுத்திக் கொண்டவர்கள்.
தன்னை சிவனுக்கு அடிமை என்று அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் .
இவர்கள் யாவரும் தங்கள் குடும்பத்தில் இருந்து சந்நியாசியாக
வெளியில் வந்தவர்கள்.
இறைவனது திருநாமத்தை மட்டுமே சொல்லி வாழ்பவர்கள்.
இவர்களுக்கு என்று வீடு, வாசல் என்பது இல்லை.
கோயில்களின்…
அன்பும் பணிவும் மிக்க சிவ தொண்டர்களுக்கு
தீப திருநாள் அன்ன தானம் செய்ய, அன்று தாங்கள் தூண்டிய பெரும் நெருப்பு இன்று அண்ணாமலை போல் விரிவடைந்து உள்ளது.
இந்த ஆண்டு 5 லடசம் பேர் அன்னதானம் செய்யும் மாறு கேட்டு கொண்டார்கள் பின் 3…
சிவஸ்ரீதியானேஷ்வர் அம்மா ஆசிரமத்தின்29-ம் ஆண்டு கார்த்திகை தீப விழா அழைப்பிதழ் நினைத்தாலே முக்திதரும் தலமான திருஅண்ணாமலையில்,அண்ணாமலையாரின் அருளாசி.