தியானம் என்பது என்ன? அதை முறையாக மேற்கொள்வது எப்படி

சூட்சும - மூலவித்து தாமரை நீர் மட்டத்தின் மேல் தான் வளரும். நீரின் அளவுக்கு ஏற்று மாறுபடும். நீர் சாக்கடையாக இருந்தாலும் அதில் ஒரு புனித தன்மையோடு இருக்கும். ஆதவனைக் கண்டதும் மலரும். இதுபோல் தாமரை கீழ்ப் பகுதியில் கிழங்கு உண்டு…

பஞ்சாட்சர மந்திரம்

பஞ்சாட்சர மந்திரம் எல்லாம் வல்ல இறைவன் நம்முள்யே தான் இருக்கிறார். எண்ண சுத்தத்தில் தான் இறைவன் தோன்றுகிறார். பஞ்சாட்சரம் சொல்லி இறைவனை உங்களுள் தோற்றுவியுங்கள். ஐந்து எழுத்துக்களை உடையதான மந்திரம் பஞ்ச பூதத்தினால் உள் அடக்கப் படுகிறது மிக அதி சூட்சுமம்…

சிவபெருமானின் அருளைப்பெற படிக்க வேண்டிய சிவமங்களம்

1. ஈடு இல்லா இறையோனே நிகர் இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 2. கரை இல்லா நிலையோனே வரைமுறை இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 3. இகம்பரத்தில் சிவம் இல்லானே சுகம்பரத்தில் சிவம் நில்லானே சிவமே சிவமங்களம் 4. பரந்த பரத்தில் சிவம் உள்ளானே பந்த பாசத்தில் நில்லானே சிவமே சிவமங்களம் 5.…

இதுவரை யாரும் அறியாத திருவண்ணாமலை தீபரகசியம்

உலகில் எத்தனையோ கோயில்களை கண்டு இருப்பீர்கள் ஆனால் திருவண்ணாமலை போல் மலையையே கோயிலாகவும் மலையையே இறைவனாகவும் காண்பது அரிது. திருவண்ணாமலை உலகில் அதி உன்னதமான கொள்கைகளை கொண்ட ஆன்மீக பூமியும் அருந்தவம் ஏற்ற சிறந்த இடமும் ஆகும். எல்லையே இல்லாதவனை இங்கு ஓர் எல்லைக்குள் கண்டும்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பு 

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!! தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில் மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார். எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக கார்த்திகை…

அன்னதானம் உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக்கூற காரணம் என்ன?

சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரம வெளியீடு திருவண்ணாமலை திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள்  தானங்களில் சிறந்தது அன்னதானம். அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானம் உலகிலேயே  மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.  அண்ணாமலையில் மட்டுமே உண்ணாமுலை தாய் உண்ண முடியாத அளவில், மலையளவு தானத்தை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீப கொடியேற்றம் | Exclusive Video

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!! தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில் மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார். எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக கார்த்திகை…

விபூதி இடுவதால் வரும் பயன்கள் என்ன?

சிவம் தொழுபவர்கள் திருநீறு அணிவதன் பொருள், விபூதி நம்மை வெளிப்படுத்தும் ஓர் சிவ சின்னம் சிவத்தை சைவத்தில் இருந்து தொழுகிறேன் என்றால் பெரிய ஒரே கீற்றாக (பட்டை) அணிவர். சிவத்தை ஐம்பொரியை சுட்டெரிக்கும் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலம் நீங்கப் பெற்றேன் என்றால் மூன்று…

யோகிகள் ஞானத்தை எங்கு புதைக்கிறார்கள் தெரியுமா ?.

யோகி ஞானத்தை எங்கு பெறுகிறார்கள். (ஞானத்தை புதைக்க முடியாது, ஞானத்தை வெளியிட மட்டுமே முடியும்.) அதை பெறக் கூடியவர்கள், கொஞ்சம் அறிவாளிகள், தேடல் உடையவர்கள். (ஞானத்தை அறிந்து தேடுபவன் அறிந்தும் ஞானத்தை அறிகிறான்.) ஞானத்தை புதைக்கும் இடம் மனிதனே. ஞானப்புதையல் இருக்கும்…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US