குரு இறைவனுக்கு சமம் எனக்கூற கரணம் என்ன?

குரு குரு இறைவனுக்கு சமம் என்பர். ஏனெனில் வரபிரம்மம் அருவ ரூபம், அருவம் இயற்கையின் நீதியின் படி உருவத்தில் இருந்தே இயங்கும். அதாவது உயிர் விதிப்படியே (சிவநெறிப்படி) அருவத்திற்கு உருவம் வேண்டும். அருவமாகிய பரம்பொருள் உருவத்தில் இருந்தே இயங்கும். பரம்பொருளாகிய சிவம்,…

என்தேகமே சிவார்ப்பணம்

சத்தியோகம் சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம் 1.        நல் உடலால் வரும் சக்தி நல் உணர்வால் வரும் சக்தி நல் காற்றால் வரும் சக்தி 2.        நல் பயபக்தியால் வரும் சக்தி இதில் மனிதனுக்கு என்று தனிசக்தி…

யோகிகள் ஞானத்தை எங்கு புதைக்கிறார்கள் தெரியுமா ?.

யோகி ஞானத்தை எங்கு பெறுகிறார்கள். (ஞானத்தை புதைக்க முடியாது, ஞானத்தை வெளியிட மட்டுமே முடியும்.) அதை பெறக் கூடியவர்கள், கொஞ்சம் அறிவாளிகள், தேடல் உடையவர்கள். (ஞானத்தை அறிந்து தேடுபவன் அறிந்தும் ஞானத்தை அறிகிறான்.) ஞானத்தை புதைக்கும் இடம் மனிதனே. ஞானப்புதையல் இருக்கும்…

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.