மெய்ஞானம் எது என்ற ஒரு யோகியிடம் அரசன் கேட்டான்.
மெய்ஞானம் என்பது எதுவும் இல்லாதது என்றார்.
எனக்கு புரியவில்லை என்றான் அரசன்.
சரி வா என்னோடு என்றார் யோகி.
சிறிது நேரம் இருவரும் பயணிக்கலானார்கள்.
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டார்.…
