நளவெண்பா – சமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விடயம் இவ்வளவா????

நாம் உழைப்பதே நல்ல உணவுக்காக தான். தினம் ஒரு வேலையாவது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது சாப்பிட கூடாது. உணவு சமைப்பது என்பது உயர்வான கை திறன். பெண் மன வெளிப்பாடு தான் மகாலட்சுமி. சமையல் என்பது இறைவனை நினைத்து சமைப்பது.…

பில்லி, சூனியம், ஏவல் நீங்க சம்ஹார பைரவர் வழிபாடு.

சம்ஹார பைரவர் தனித்து நாயோடு நின்ற கோலத்தில் பைரவர் படம் வாங்கி, தனித்து வைக்க வேண்டும். பில்லி, சூனியம், ஏவல், தீரா பகை, தீரா கடன், வாரா பணம், நீண்ட கால தொடர் வழக்குகள் தீரும். பிரிந்த கணவன் மனைவி பிரிவு…

விபத்தின்றி வாழ்வதற்கான கால பைரவர் வழிபாடு

கால வைரவர், பைரவரையும் தொழுதால் விபத்தின்றி வாழலாம். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீரிம் கால பைரவாய நமக. ஓம் ரீம் கிலீம் வராகியே துணையாகு எனக்கு. மந்திரமாக செய்ய பல கஷ்டங்கள் போகும். தினம் வெளியில் செல்லும் போது குறைந்தது 21…

தெய்வீக சக்தி நிரந்தரமாக சூழ்ந்திருக்க வேண்டுமா?

மனிதனுக்கான நல்ல சூழ்நிலை தேவையானது. மஞ்சள் நல்லதொரு கிருமிநாசினி ஆகும்.மஞ்சள் குங்கிலியம் வசம்பு ஓமம் தினமும் அளவோடு கலந்து வீட்டில் பயன்படுத்தி வந்தால் போதும். கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் செய்வீனையாக நம்பப்படும் தீய வீனைககள் வீலகும். இதனால் அமைதி…

சிவ யோகினி

சிவ யோகினியாக ஒருவர் வாழ வேண்டுமாயின் முதலில் நாம் உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் தெளிவாக அறிய வேண்டும். சிவ சீலர்கள் சுத்த தேகிகள் அதாவது பவித்ர ஸ்தானிகள். இவர்கள் முதலில் தங்கள் உடலை துணி கொண்டு பொதிந்து வைப்பார்கள். சிவ மார்க்கத்தின் மார்க்கத்தை அறியாமளே…

அண்ணாமலை தீபம்

அண்ணாமலையார் கோயில் கொப்பரை தீபத்துக்காக தயார் நிலையில் உள்ளது. கொப்பரையில் இறைவன் அர்த்தநாரியாக வரையப்பட்டு காட்சி தருவார்,இது செம்பால் செய்யப்பட்டது. இதில் ஓர் அதிசயத்தை யான் கண்டேன். கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள். இது இரவும் பகலும் எரிவது உண்டு. எரியும் போது தோன்றும்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் தலை கோபுரத்துக்கு மாலை சாற்றப்பட்டது. இம்மாலை கோபுர கலசத்தில் இருந்து கோபுரத்தின் அடிவரை இருக்கும். இந்த மாலை சாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இக்கோபுரம் ஆயிரம் சிறிய மண்டபங்களை கொண்டது. அந்த கோபுரங்கள் நாம் நமது உடலில்…

சித்திரா பௌர்ணமி யோகியர்களின் சித்திரை

சித்திரா பௌர்ணமி யோகியர்களின் சித்திரை: யோகியர்கள் சித்திரம் எண்ணும் வண்ண கலவைகளோடு கூடிய உணவு, உடைகளை தயாரித்து, தானங்களாக வழங்குவார்கள். தானம் மற்றும் தர்மத்தை வழங்குவதை முதன்மைபடுத்தவே மாதங்களில் முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைத்தார்கள். சித்திரை மாதம் சூரியனின் ஆளுமை உடையது. இந்நாளில் தண்ணீர்,…

சிவ பூஜையும் தீப திருநாள் விரதமும்

அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும். கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில் சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவபுராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.…

கைலாயவாத்தியம்

கைலாய வாத்தியம் சிவனுக்கு மட்டும் வாசிக்க கூடியது ஆகும். இறைவன் கைலாயத்தில் எழுந்தருளும் போது கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது. திருவண்ணாமலையில்இன்றும் அருணாச்சலேஸ்வரர் வீதிஉலா வரும்போதும் கிரிவலம் வரும்போதும் கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் மங்கள வாத்தியமாகிய நாதஸ்வரத்தை மட்டுமே வாசிக்கிறார்கள். கைலாய வாத்தியம் எம்பெருமான் சிவனுக்கானது…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US