சிவனடியார் என்பவர்கள் தன்னை இறைவனுக்கு என்று அடிமைபடுத்திக் கொண்டவர்கள்.
தன்னை சிவனுக்கு அடிமை என்று அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் .
இவர்கள் யாவரும் தங்கள் குடும்பத்தில் இருந்து சந்நியாசியாக
வெளியில் வந்தவர்கள்.
இறைவனது திருநாமத்தை மட்டுமே சொல்லி வாழ்பவர்கள்.
இவர்களுக்கு என்று வீடு, வாசல் என்பது இல்லை.
கோயில்களின்…
