சிவனடியார் என்பவர்கள் யார் ?

சிவனடியார் என்பவர்கள் தன்னை இறைவனுக்கு என்று அடிமைபடுத்திக் கொண்டவர்கள். தன்னை சிவனுக்கு அடிமை என்று அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் . இவர்கள் யாவரும் தங்கள் குடும்பத்தில் இருந்து சந்நியாசியாக வெளியில் வந்தவர்கள். இறைவனது திருநாமத்தை மட்டுமே சொல்லி வாழ்பவர்கள். இவர்களுக்கு என்று வீடு, வாசல் என்பது இல்லை. கோயில்களின்…

கார்த்திகை தீபதிருநாள் அன்னதானம்

அன்பும் பணிவும் மிக்க சிவ தொண்டர்களுக்கு தீப திருநாள் அன்ன தானம் செய்ய, அன்று தாங்கள் தூண்டிய பெரும் நெருப்பு இன்று அண்ணாமலை போல் விரிவடைந்து உள்ளது. இந்த ஆண்டு 5 லடசம் பேர் அன்னதானம் செய்யும் மாறு கேட்டு கொண்டார்கள் பின் 3…

கார்த்திகை தீப விழா அழைப்பிதழ்

சிவஸ்ரீதியானேஷ்வர் அம்மா ஆசிரமத்தின்29-ம் ஆண்டு கார்த்திகை தீப விழா அழைப்பிதழ் நினைத்தாலே முக்திதரும் தலமான திருஅண்ணாமலையில்,அண்ணாமலையாரின் அருளாசி.

தந்தை மொழி தமிழ்

தமிழ் மொழி தாய் மொழி என்கிறோம் அதுவல்ல எம் பெருமான் ஈசன் வந்து சோதித்து, உரைத்து திருவிளையாடல் புரிந்த மொழி தமிழ் மொழியே ஆகும். ஆதலால் தமிழ் என் ஈசன் ஈன்று, கட்டிக்காத்த தந்தை மொழி என்பது ரகசியமே ஆகும். தமிழ் மொழி தான் ஆதியில்…

வேப்பிலை அம்மன் காப்பு கிருமிநாசினி

வேப்பிலை துளசி மிளகு மஞ்சள் அருகு இந்த ஐந்தையும் கொதிக்க வைத்து குடிக்க எத்தகைய கிருமியாக இருந்தாலும் நாசம் செய்யும் . பாக்டீரியாகள் வாழ்வது உயிரினத்தில் தான் அதனால் இந்த மூலிகை நீர் பருகும் போது இதில் உள்ள சிறு கசப்பானது…

ஏக கடவுள் ஆரத்தி (சிவ வழிபாடு)

என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ️ ஏக கடவுள் ஆரத்தி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ட சராசரத்தின் அதிபதி சிவமே போற்றி! உலகை படைத்தவரும், உலகின் அனைத்து தெய்வங்களையும் படைத்து காப்பவரை போற்றுவோம். பரவெளியில் இருந்து, இந்த உலகில் …

வருங்காலம்

வருகாலத்தில் கடும் பஞ்சம் வரும். இது வருடாந்திர பஞ்சமாக இருக்கும். பூமி மலட்டு பூமியாகும். வருங்காலத்தில் பூமி வரண்டும் நீர் தேக்கங்களே இல்லாது போகும். பூமி தண்ணீர் குடிக்காது, அதாவது பூமி நீரை உள் வாங்கி வைக்காததால் பூமியினுள் வறட்ச்சி எற்படும்.…

பரஞ்ஜோதி

பர ஒளிக்கு ஓர் அற்பணம். வான் பார்த்து விளக்கு ஏற்றும் சம்பிரதாயம் நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ளது. இறைவனை அணுகும் முறையில் தீபம் ஏற்றும் செயல் நமது கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது மேலும் இறைவனை ஒளியால் ஆராதிப்பது நமது…

விபூதி இடுவதால் வரும் பயன்கள் என்ன?

சிவம் தொழுபவர்கள் திருநீறு அணிவதன் பொருள், விபூதி நம்மை வெளிப்படுத்தும் ஓர் சிவ சின்னம் சிவத்தை சைவத்தில் இருந்து தொழுகிறேன் என்றால் பெரிய ஒரே கீற்றாக (பட்டை) அணிவர். சிவத்தை ஐம்பொரியை சுட்டெரிக்கும் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலம் நீங்கப் பெற்றேன் என்றால் மூன்று…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீப கொடியேற்றம் | Exclusive Video

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!! தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில் மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார். எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக கார்த்திகை…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US