என்தேகமே சிவார்ப்பணம்

சத்தியோகம் சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம் 1.        நல் உடலால் வரும் சக்தி நல் உணர்வால் வரும் சக்தி நல் காற்றால் வரும் சக்தி 2.        நல் பயபக்தியால் வரும் சக்தி இதில் மனிதனுக்கு என்று தனிசக்தி…

குரு இறைவனுக்கு சமம் எனக்கூற கரணம் என்ன?

குரு குரு இறைவனுக்கு சமம் என்பர். ஏனெனில் வரபிரம்மம் அருவ ரூபம், அருவம் இயற்கையின் நீதியின் படி உருவத்தில் இருந்தே இயங்கும். அதாவது உயிர் விதிப்படியே (சிவநெறிப்படி) அருவத்திற்கு உருவம் வேண்டும். அருவமாகிய பரம்பொருள் உருவத்தில் இருந்தே இயங்கும். பரம்பொருளாகிய சிவம்,…

சிவமே சிவமங்களம்

1.      ஈடு இல்லா இறையோனே நிகர் இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 2.       கரை இல்லா நிலையோனே வரைமுறை இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 3.       இகம்பரத்தில் சிவம் இல்லானே சுகம்பரத்தில் சிவம் நில்லானே சிவமே சிவமங்களம் 4.       பரந்த பரத்தில் சிவம் உள்ளானே பந்த…

சிவ தேடுதல் உள்ளவரா நீங்கள் ? உங்களுக்கான பதிவு இது – உன்னை தேடும் மலை

"எல்லாம் சிவம் எதிலும் சிவம்'' என்று அறிந்து செயல்படுவதே தெய்வீகம். இந்த தெய்வீகத்தை நாம் அறிந்து தெளிய வேண்டும். எப்படி என்றால், நீ எங்கிருந்து வந்தாயோ அங்கு செல்ல வழி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செல்லாத ஊருக்கு பல கோடி…

யோகமலையின் சூட்சுமம் பற்றிய தகல்வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

யோகமலையின் சூட்சுமம் கிரிவலத்தின் போது சிவத்தின் ஆயிரம் போற்றியை துதி செய்து கிரிவலம் வாருங்கள். இந்த நாமத்தை படிக்க முடியாதவர்கள் ஒருவர் முன் உரைக்க பின் வருபவர்கள் போற்றி சொல்லி கிரிவலம் வாருங்கள். பௌர்ணமி நாட்களில் தான் கிரிவலம் வர வேண்டும்…

தீப தரிசன ரகசியம் பற்றிய தகல்வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

சாம்பல் மேகம் சித்தர்கள் பூஜை சாம்பல் மேகம் மலையை மூடியிருந்தால் மலையில் சுச்சுமமாக சித்தர்கள் தீப ஜோதியை பூஜை செய்கிறார்கள் சித்தர்கள் பூஜை முடிந்ததும் சாம்பல் நிற பூஜை மேகம் மெல்ல விலகும் இது சித்தர்கள் பூஜைக்கு மேகம் போடப்படும் திரையாகும் சித்தர்கள்…

யோகம் என்பது என்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம் 1.நல் உடலால் வரும் சக்தி நல் உணர்வால் வரும் சக்தி நல் காற்றால் வரும் சக்தி 2.நல் பயபக்தியால் வரும் சக்தி…

சிவத்தை தேடுபவரா நீங்கள்? அதற்கான முதல் தேடல் பதிவு

முதல் தேடல் இறைவனை முழுமையாக நீங்கள் அறிய வேண்டும் இறைவனைக் காணும் தகுதி நம்மில் தான் உள்ளது. துரியோதனன் சபையில் கிருஷணர் விஸ்வருபத்தைக் காட்டிய போது எல்லோராலும் இறைவனின் ரூபத்தைக் காண முடியவில்லை. ஒரு சிலர் மட்டும் இறைவனை தரிசனம் செய்தார்கள். ஒரு…

சிவ ஞானத்தை அடைவது எப்படி?

1. உன்னை அறிய வேண்டின் குரு தேடு 2. பிரம்மம் அறிய வேண்டின் குரு தேடு 3. பிரம்மம் உணர வேண்டின் குரு சரண் அடை 4. உலகில் ஈடு இணை அற்றது இறை நிலையே 5. எப்பொருளாலும் வாங்க முடியாதது இறை நிலையே 6. இறைவனை பிடிக்க வேண்டின் குருவைப் பிடி. குருவே துணை 7. குரு…

தியானம் என்பது என்ன? அதை முறையாக மேற்கொள்வது எப்படி

சூட்சும - மூலவித்து தாமரை நீர் மட்டத்தின் மேல் தான் வளரும். நீரின் அளவுக்கு ஏற்று மாறுபடும். நீர் சாக்கடையாக இருந்தாலும் அதில் ஒரு புனித தன்மையோடு இருக்கும். ஆதவனைக் கண்டதும் மலரும். இதுபோல் தாமரை கீழ்ப் பகுதியில் கிழங்கு உண்டு…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US