சிறுகதை : இறைவனுக்கு படைக்கத் தெரியவில்லை

ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். ஊர் ஊராக சென்று தொப்பி வியாபாரம் செய்து வந்தான். வெளியூர் சென்று வியாபாரம் முடித்து ஊர் திரும்பினான். தனது வழித் துணைக்கு யாரேனும் வந்தால், ஊர்  செல்லலாம் என்று நினைத்தான். யாரும் இல்லை அதனால் அங்கேயே…

பேய்க்கு வாக்கப்பட்டா தெரியும் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

ஓர் வழிப் போக்கன் ஒரு ஊரை விட்டு வேறொரு ஊர் போகும் வழியில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் இரவு தங்கினான். அங்கு ஒரு பெண் வந்தாள். அவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டாள். உடனே அவன் சம்மதித்தான்.…

இறைவனது அருளை பெறுவது எப்படி?

ஒரு யோகிக்கு உள்ள மதிப்பும், மரியாதையையும் ஓர் செல்வந்தன் கண்டான். அவரைக் கண்டு பேச வேண்டும் என்று காத்திருந்தான். யோகி தனிமையில் இருக்கும் பொழுது அவர் அருகில் சென்றான். சாமி என்னிடம் பொருள், செல்வம் அனைத்தும் உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள், மன்னன்,…

இறைபசி – பேராசை பட்டால் தெருவுக்கு வருவான் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

ஓர் ஏழைக் குடியானவனுக்கு ஓட்ட காலணா இரண்டு கிடைத்தது. அவற்றை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று ஒரு கோழியை வாங்கி வந்தான். அது அடைவைத்து அதிக குஞ்சுகளைப் பொரித்தாகிவிட்டது. குஞ்சுகளில் பெரிதானவைகளை விற்றுவிட்டு ஆடு வாங்கி வந்தான். ஆடு வளர்ந்து இரண்டு குட்டிகளை…

உயர்ந்த நட்பு என்பது என்ன?

கண்ணையன் என்று ஒரு அழகிய தொழிலாளி இருந்தான். சிறு வயது முதல் அவன் தன் தொழிலில் மிக சிறந்தவனாகவும், உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும் தொழில் செய்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று அவன் கூறுவான். சொற்ப லாபத்தில் ஆனந்தமாக இருந்தான். அவனை…

புத்தி இல்லாதவனோடு சேரக்கூடாது. நேரம் சரி இல்லாதவனோடு போகக் கூடாது என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

ஒரு குளத்தில் வசித்து வந்த தவளையும், எலியும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் கரைக்கு வந்து விளையாடி, பேசி திரிந்து, இறை தேட செல்வதனை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். விளையாட்டு, உணவு, உறக்கம் என நாட்கள் கழிந்தன. ஓர் நாள், தாங்கள் இருவரும் நல்ல…

பாட்டி சொன்ன கதை

ஓர் நரி உணவு தேடிக் கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் கரும்பு தோட்டம் இருந்ததைக் கண்ட நரி, அத்தோட்டத்தில் நண்டுகள் நிறைய இருக்கும் அவற்றை உண்ணலாம் என்று எண்ணியது. ஆனால் அக்கரை போக ஆற்றை கடக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்தது.…

துறவியின் யோகம்

ஒரு துறவி இருந்தார் அவர் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் தங்கி யோகம்  செய்யலானார். ஊரில் பஞ்சம் வந்தது. எனவே ஒரு ஏழை குடியானவனின் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்து தவம் செய்யலானார். ஏழைக் குடியானவன் துறவிக்கு உணவு தந்து பாதுகாத்தான். குடியானவனின் வீட்டின் எதிரில் ஒரு…

இனம் அறிந்து பேசு

நல்ல மழைக்காலம் தூக்கணாங்குருவி இரை தேடிச் சென்றது. அங்கு ஒரு குரங்கை கண்டது. குரங்கு நல்ல மழையில் நனைந்து கொண்டிருந்தது. தூக்கனாங்குருவி குரங்கை பார்த்து எனக்கு ஊசி மூக்குகள் கொண்ட வாய் மட்டுமே உள்ளது. அழகிய வீட்டைக் கட்டி அழகாக வாழ்ந்து…

நான் யார்

ஒரு துறவியைப் பார்த்து மன்னன், நான் யார் என்பதன் விளக்கத்தை தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டான். இல்லை என்றால் தங்களுக்கு கசையடி தரப்படும் என்றான். நான் என்பதை அனைவரும் உணருமாறு இருக்கவேண்டும் என்று கூறினார். துறவியும் சரி என்று, முதலில்…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US