தர்மத்தில் சிறந்தவர் யார்

தர்மத்தில் சிறந்தவர் யார் என்று கிருஷ்ணனிடம் கேட்டார்கள். கிருஷ்ணன் கூறினார், தர்மத்தில் சிறந்தவன் கர்ணன் தான் என்று. கூறியதை தங்களால் நிரூபிக்க முடியுமா என்று வினவினார்கள். சரி என்று கர்ணனையும் தர்மரையும் வரசொல்லி, இரண்டு தட்டுகளில் தங்க நாணயங்களைத் தந்து தர்மம்…

உலகம் மாயை

ஒரு துறவி வெளியூர் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்தது. அங்குள்ள ஒரு கடையில் அருந்துவதற்கு நீர் தருமாறு கேட்டார். துறவியைப் பார்த்த கடைகாரர், சாமி எனக்கு முக்தி வேண்டுமென்றான். துறவி சரி என்றார். எனக்கு சிறிது கடனும் கடமைகளும்…

சிவ தேடுதல் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு

சிவனை அறிய முற்பட்டால் நம்மில் மாயை தனது வேலையை சிறப்பாக செய்யும். ஆம் சிவனை அறிய நினைத்தால் இந்த வாழ்வோ வயதோ அல்ல இந்த யுகமே போதாது. சிவனை அறிய நினைத்தவர்கள் இன்று வரை அனேகத்தின் பிடியில் தான் இருக்கிறார்கள். இறைவனை…

சிறுகதை : தன்னை அறிதல்

சிங்கக்குட்டி ஒன்று விளையாடிக் கொண்டே தனது கூட்டத்தை விட்டு வெளியே சென்றது, தடம் மாறிப் போனது. திரும்பி தனது இடம் போக வழி அறியாது திரிந்தது. பின் ஒரு குள்ளநரிக் கூட்டத்தில் சேர்ந்து வளர்ந்து, இறந்த மிருகங்களை  தின்றது. சிங்கக்குட்டி வேட்டை…

சிறுகதை : துறவியின் தபம்

ஓர் துறவி, தபம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஓர் எலி ஓடிவந்து ஓர் பூனை தன்னை விரட்டுகிறது, அதனிடமிருந்து தன்னைக் காக்குமாறு வேண்டிக் கேட்டது.  துறவி உடனே எலியைப் பூனையாக மாற்றினார். துறவி வெளியே சென்றார்.  பூனை மீண்டும் துறவியிடம்…

யோகிகள் ஞானத்தை எங்கு புதைக்கிறார்கள் தெரியுமா ?.

யோகி ஞானத்தை எங்கு பெறுகிறார்கள். (ஞானத்தை புதைக்க முடியாது, ஞானத்தை வெளியிட மட்டுமே முடியும்.) அதை பெறக் கூடியவர்கள், கொஞ்சம் அறிவாளிகள், தேடல் உடையவர்கள். (ஞானத்தை அறிந்து தேடுபவன் அறிந்தும் ஞானத்தை அறிகிறான்.) ஞானத்தை புதைக்கும் இடம் மனிதனே. ஞானப்புதையல் இருக்கும்…

சிறுகதை : துறவி குடும்பஸ்தன் ஆனது எப்படி?

ஓர் துறவி வீட்டை விட்டு ஓடி வந்து ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து தபம் செய்தார். அவரைத் தாண்டி விவசாயம் செய்ய போகும் விவசாயி அவரை வணங்கிச் சென்றான். பின் அவருக்கு உணவு இல்லை என்பதை அறிந்து உணவு எடுத்து வந்தார். அப்படியே…

இல்லற துறவு பற்றி இதுவரை நீங்கள் அறியாதவை !!

ஒருவர் துறவு எடுக்க நினைத்து பல காலம் மனைவியிடம் துறவு கேட்டார். அவரது மனைவி கடன் கடமை முடியட்டும் நானே உங்களுக்கு துறவு தந்து காட்டுக்கு அனுப்புகிறேன் என்றார். மனைவி, முதலில் எனது கடன், எனக்கு பணிவிடை செய்யுங்கள் என்றாள். உடனே…

சிறுகதை : இறைவன் கண்களை மூடுதல்

மகத நாடு என்று ஒன்று இருந்தது. ஓர் நாள் அந்த நாட்டின் மன்னன் தன் மகள் சத்தியவதியுடன் வேட்டைக்கு சென்றான். அவர்கள் வழி தவறி ஓர் அடர்ந்த காட்டில் மாட்டிக் கொண்டார்கள். இரவு மரத்தில் இருந்து பார்த்த போது ஓர் சிறிய…

சிறுகதை : முட்டாள் சிஷ்யன்

குருவுக்கு ஓர் சிஷ்யன் இருந்தான். அவன் நல்லவன், ஆனால் சிந்தனையில்லாத முட்டாளாக இருந்தான். பூஜைக்கு என்று வாங்கி வைத்துள்ள பொருட்களை அவனுக்கு பசித்தால் உண்டு விடுவான். இறைவனுக்கானது என்ற போதும் அவனது செயல் இவ்வாறு இருந்தது. ஓர் நாள் மலை மேல்…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US