தர்மத்தில் சிறந்தவர் யார் என்று கிருஷ்ணனிடம் கேட்டார்கள். கிருஷ்ணன் கூறினார், தர்மத்தில் சிறந்தவன் கர்ணன் தான் என்று. கூறியதை தங்களால் நிரூபிக்க முடியுமா என்று வினவினார்கள். சரி என்று கர்ணனையும் தர்மரையும் வரசொல்லி, இரண்டு தட்டுகளில் தங்க நாணயங்களைத் தந்து தர்மம்…
