Thuravu

இறைவனிடம் சொந்தமும், சொத்தும் செல்லாது. சொந்தத்தையும் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி. சிவம்மா ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது. அருளையும் பெற முடியாது. சிவம்மா சித்தன் தன் உடமை துறந்து  தன்னை தந்து தபம் செய்கிறான். தபத்தால் கிடைக்கும் சித்தியை…

தர்மம்

நல்லவர்களுக்கு தர்மங்கள்  எல்லோராலும் செய்ய முடியாது வீதி செய்ய விடாது  சில அருளாளர்கள் தர்மங்களை  எல்லோரிடம் யாசிப்பது  இல்லை சில தர்மங்களை கர்மங்கள் ஆக  நிராகரிப்பது உண்டு  தெய்வங்களே சில தர்மங்களை எற்ப்பதஓ இல்லை சில  செய்ய நினைப்பவர்களை தன் எல்லைக்குள்…

ஆவி உலகம் உண்டா?

ஆவி உலகம் உண்டா? ஆவி உலகம் நிச்சயமாக உண்டு. உடலை உயிர் விட்டபின் அது ஆவி என்னும் உடலற்ற நிலையை அடைகிறது. அந்நிலையில் அது சூட்சமமான தேகத்தை கொண்டிருக்கிறது. இந்த சூட்சமமான தேகம் அவரவர்கள் கர்மத்திற்கு ஏற்றவாறு பிறப்பு எடுக்கும். பிறவாமை…

மூதேவி வாசம் செய்யாதிருக்க இதை முதல்ல செய்ங்க!

மூதேவி சிறப்பு பார்வை தரித்திர தேவி எனும் மூதேவிக்கு உங்களை பிடித்து இருந்தால் கொட்டாவியாக வெளி வருவாள். தர்த்திர தேவி பிரியர்களை பூஜையில் கலந்து கொள்ளாது நன்றாக பார்த்து கொள்வாள். தரித்திர தேவிக்கு பிடித்தவைகள்: உணவு கெட்டு போக விடுவது. கெட்ட…

கோபத்தை விட்டாள்

ஒரு ஊரில் நல்லதொரு நட்பு இருந்தது. அதில் கொள்கை இல்லை. பிறரது கொள்கைக்கு மதிப்பு இல்லாது போன போது. காலம் என்னும் காற்று காத்தாடி அறுந்து போனது. நட்போடு இருந்த போது எனது நாவின் கூரிய கோபவாளுக்கு பயந்து இருந்தவர்கள் உண்டு.…

என்ன வேண்டும் உனக்கு??

என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டால், இறைவன் வேண்டும் என்பேன். இறைவனை கொடுக்க முடியுமா? அவரிடம் நெருங்க முடியுமா என்ற கேள்வி எல்லாம் ஏற்படும். இறைவனிடம் சொல்ல ஆசை தான். எவ்வாறு என்னவென்று சொல்வது. இறைவனுக்கு பிடித்தவாறு நான் நடந்து கொள்வேன்.…

கார்த்திகை தீப விழா அழைப்பிதழ்

சிவஸ்ரீதியானேஷ்வர் அம்மா ஆசிரமத்தின்29-ம் ஆண்டு கார்த்திகை தீப விழா அழைப்பிதழ் நினைத்தாலே முக்திதரும் தலமான திருஅண்ணாமலையில்,அண்ணாமலையாரின் அருளாசி.

கொரோனாவை அழிப்பது இறைவனால் மட்டுமே சாத்தியம்

உலகின் நன்மைக்காகவும், நாம் நம்மை காக்கும் பொருட்டும் இறைவனை தியானிக்கலாம். வீட்டின் நடுப்பகுதியில் வட்ட தாம்புலத்தில் நன்கு அலங்காரம் செய்து பூ, மஞ்சள், குங்குமம் இட்டு, குத்து விளக்கு ஏற்றி, குங்கிலியம் அல்லது சந்தன வாசனை உடைய ஊது பத்தி…

வேதம்

இறைவனை பற்றிய இறைத்துவ தொகுப்பிற்கு வேதம் அல்லது திருமறை என்று பெயர். திருமறை நான்கும் இறைவனை பற்றி மட்டும் கூறக்கூடியது. இறைவனை அடைய கூடிய நீதிகளை மனிதனுக்கு உபதேசிக்கிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரா், மாணிக்கவாசகர் இந்த நால்வரும் தமிழில்…

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.