1. இறைவனிடம் சொந்தமும், சொத்தும் செல்லாது.

சொந்தத்தையும் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி.

சிவம்மா

  • ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.

அருளையும் பெற முடியாது.

சிவம்மா

  • சித்தன் தன் உடமை துறந்து  தன்னை தந்து தபம் செய்கிறான்.

தபத்தால் கிடைக்கும் சித்தியை உலகுக்கு  தானம் செய்கிறான்.

            சிவம்மா

  • இல்லற துறவு

            அறம் இல்லாத துறவு

தபத்துக்கு உதவாது.

சிவம்மா

  • துறவு என்பது தன்னை இறைவனுக்கு தருவது

அம்மா

  • பிரம்மத்தை அறிந்தவனை அடைந்தவனை இனம் காணலாம். பிரம்மேந்திரர் போல் நிர்மல்ய துறவியாகவே வாழ்வான்.

மனித உணர்வுகளை களைந்து பிரம்ம உணர்வாக.

🌹சிவம்மா🌹

  • பிரம்மத்தை அறிந்து உணர்ந்ததால் அவன்

உடல், மனம் இரண்டையும் துறந்து நிர்மல்யமாக அழைகிறான்.

🌹சிவம்மா🌹

  • துறவியோ பரதேசியோ கிடைத்ததை உண்டு வாழ்பவர்கள்.

பசித்த போது உண்பவர்கள் அல்ல.

🕉️சிவம்மா🕉️

  • சிவ ஆனந்தம் என்பது

ஜீவகாருண்யத்தில் இருந்து, இல்லறம் துறந்து.

சதாசிவத்தில் விழந்தே கிடப்பது ஆகும்.

🌹சிவம்மா🌹

  1. துறவு தூய்மையானது. மிக அழகானது. அது மட்டுமே இறைவனை தேடுவது.
  2. எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும் இல்லை.

அதனால் துறவி எண்ணத்தையும் துறக்கிறான்.

  1. எண்ணம் உதயம் ஆகிக் கொண்டு இருந்தாலும்

எண்ண பயனிப்பில் இருந்தாலும் அவன் துறவி அல்ல.

  1. துறப்பது எண்ணம்

பிடிப்பது இறைபதம் 

கிடைப்பது  இறைவன்

  1. காவியின் பொருள்

வீட்டை துறந்தவர்கள் அர்த்தம்.

  1. காவி என்னும் காசயத்தின் பொருள் துறவி.

வீடு உறவு சொந்தங்களை துறந்தவர்கள் என்று அர்த்தம்

  1. துறவறத்தில் எண்ணப் பிடிப்புகள் இருக்கும் வரை

இறைபதம் கிடைப்பது இல்லை.

சிவம்மா

  1. துறவி, துறப்பது பந்தங்களை மட்டும் அல்ல, ஆசைகளையும் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

சிவம்மா

  1. இறைவனை தேட உலக ஆசை துறந்து

உடல் இச்சையை துறந்து உடலையும் துறக்க நினைப்பது .

🕉️சிவம்மா🕉️

  1. துறவு எடுத்தவன் எல்லாம் துறவியாக முடியாது.

🕉️சிவம்மா🕉️

  • மெய்யான இறைபற்று, இறைவனுக்காக உலக ஆசை துறந்து, உடல் இச்சையை துறந்து, உடலையும் துறக்க நினைப்பது.

🕉️சிவம்மா🕉️

  • துறவுகள் அங்கிகாரம்     ஆணவம் அழிந்து ஆண்டவன் தெரிவது.

துறவியிடம் மானம், ரோசம் இருக்கும் வரை மனமானது ஐம்புலன்களில் பூட்டப்பட்ட குதிரையே.

🕉சிவம்மா🕉

  • மெய் துறவு என்பது ஓர் நெருப்பு அனைத்து கர்  மங்களையும் எரித்து சாம்பல் ஆக்கும். துறவு எடுத்த பின் துறவிக்கு இன்பமும் துன்பமும் எண்ணங்களாக  வெளியிலோயே நின்று விடும்.

🌹சிவம்மா🌹

  • துறவிக்கு உலக துன்பம் ஒன்றும் இல்லை.

ஆனால் உடல் துன்பமாக துணை இருக்கும்.

சிவம்மா🌹

  • துயர் என்று எதுவும் இல்லை.

எண்ணங்களை சுமப்பது தான் துயர்.

ஆனால் உயிரின் வலி வலியது.

அது துறவியையும் விடுவது இல்லை.

🌹சிவம்மா🌹

  • உணர்வுகளை துறக்காத யோகிக்கு எங்கு இருந்தாலும்

துன்பம் இருக்கும்.

🌹சிவம்மா🌹

  • துறவு உடையில் இருப்பது அல்ல.

உள்ளம் என்னும் எண்ணத்தில் இருப்பது ஆகும்.

🌹சிவம்மா🌹

  • மனம் பக்குவம் இல்லாதவரை

துறவு ஓர் வேஷமே

🌹சிவம்மா🌹

  • கர்மம் ழிய தர்மம் செய்

பிறவியே ஓழிய துறவு செய்.

🌹சிவம்மா🌹

  • இறைபயணத்துக்கு அனுமதி சீட்டு துறவு வாங்கினால்

உலக விஷயதாரர்களை அருகில் கூட அனுக விடாதே.

  • தூயவனாக இரு சிவனது சேவகனாக இரு. துறவின் தன்மை இது.

🌹சிவம்மா🌹

  • தனது உடமை அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.

அதுவே சிறந்த ஞான துறவு

  • துறவு இருவகை,

தனது ஆகியது அனைத்தையும் தானம் செய்து வருவது தியாக துறவு

தனதாகியது அனைத்தையும் தர இயலாத போது உதரி வருவது தியான துறவு.

            🌹சிவம்மா🌹

  • துறவி நிலை தன்னை மெய்ஞானமா உலகுக்கு தருவது.

உடலின் உயிரை இறைவனுக்கு தருவது.

  • பெண்களை துறந்தாளே துறவு வந்து விடும். ஆசைகள் ஓடி விடும்.

துறவுக்கு பின் குடும்ப சமேதனராக நிற்காதே. அது துறவுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்துக்கே கலங்கம்.

  • நீ துறவியா

உனக்கு கொள்கை வைத்து கொள் அதில் விலகாதே.

அந்த சத்தியம் தான்    கடவுளை காட்டும்

  • ஈசனுக்கு உன்னை தானம் செய் அதுவும் துறவு. 

துறவிக்கு உறவு கனவுகளில் வருமாயின் ஜென்மாந்தர எச்சங்கள் நம்மோடு இருக்கும்.

  • துறவுக்கு பின் லோக கனவுகள் வருமாயின்  நமதுறக்க வேண்டியவை இனியும் உள்ளதுவே
  • துறவுக்கு பின் கனவுகளையும் துளைத்தவன்   மறு ஜென்மத்தையும் துளைப்பான் .
  • நீ துறவியா

அப்ப உலகமே உன்னுடையது, நீயே உலகம்

  • துறவிக்கு ஓவ்வொரும் நாளும்

சோதனை நிறைந்த நாள் அதை சாதனையாக ஆக்குவது தான் சாதகம்

  • துறவி எதை துறந்தனோ அதை வாழ் நாளில் திரும்பி பார்ப்பதே இல்லை. நிஜ துறவுகள் விமர்ச்சனத்துக்கு ஆளக்க படுவது இல்லை
  • எத்தனை சத்திய சோதனை வந்தாலும் அதை சாதனை ஆக்குவது துறவி மட்டுமே
  • துறவி  எங்கு இருந்தாலும் துறவி துறவி தான்
  • அடுத்த பிறவி அறிந்தால் துறவி ஆகி விடுவாய் அடுத்த சனம்

காரணம் அவ்வுலகில் நலம் போற கூடிய சுயநலம்

  • நீ துறவியா  சித்திற மலர் போல் வாடாது இரு.
  • துறவியே நீ துறந்து உலக பொருளாக இருக்கலாம்

உன்னோடு இருக்கும்  மனித குணத்தை துற தெய்வீக  துறவியாகு

  • எண்ணங்களால் கூட உலகம் உறவுகளை தீண்டாதவன் துறவி
  • உலகம் உறவுகளை துறந்தவனிடம்

நிறைவாக திகழ்பவன் யோகி

  • மன துறவிற்கும், உலக வாழ்க்கைக்குமான போராட்டம்

மனதுறவு புண்டால்

  • எந்த ஓரு காரணம் கொண்டும் திரும்பி துறந்ததை பார்க்காது
  • துறவுகள் மனதாலும்

உடலாலும்  துறந்தை உதரப்படுகிறது.

  • நீ துறந்தது தான்  துறவு. யாராலும் இயலாது சொல்லின்

வைரக்கியம் துறவு

  • துறவுக்கு துயரம் இல்லை குருவாக்கியம்
  • மிக சுதந்திரமானவன் யார் என்றால் அது துறவி.
  • துறந்தவன் மரந்தான் இந்த உலகையே .அவன் மட்டும் படைத்தவனோடு
  • துறவு என்பது தூயநெறி அது ஓர் இறைபயணம்

தனித்த பயணம்

  • துறவு என்று வந்த பின் மான அவிமானம் இருக்கும் ஆயின்

நீ போட்டது வேஷம் ஆகும்.

  • பெண்கள் துறவி ஆகிறார்களோ இல்லையோ

பல ஆண்கள் துறவி ஆகிறார்கள் பெண்களால்

  • துறந்த துறவிக்கு துறந்த உறவுகளோடு

கடனோ கடமையோ இல்லை அவனே

சுதந்திரம் ஆனவன்

  • துறவி சுதந்திரம் ஆனாவன் ஆனால் கட்டுகோப்பு உடையவன்
  • துறவிக்கு மட்டும் தனி ராஜியம்

அது இறைவனது ராஜியம்

  • இல்லறம் சலித்து துறந்தவன் துறவி அல்ல சலிக்காது இறைவனை நினைக்க துறந்தவன் துறவி
  • துறவியிடம் எதை துறந்தாய் என்றால்

மறந்தும் துறந்தை நினைக்காமல் இருப்பது என்றான்

  • துறந்த துறவிக்கு துறவிக்கு எது எல்லை. ஆம்

எல்லை இல்லாத இறைவனுக்காண எல்லை கிடையாது

  • துறவி தன்னை இறைவனில் தியாகிக்கிறான்

பின் இறைவனை தியானிக்கிறான்

  • இறைவன் துணை நாடுபவன் துறவி ஆகிறான்
  • மெய் துறவிக்கு மெய்யான ராஜ

அவனுக்காணதே இறை ராஜியம்

  • உறக்கதிலும் இறைவனை  சிந்திப்பவன் ஞானி

உறக்கை துறந்து இறைவனை சிந்திப்பவன் துறவி

  • துறவு என்னும் திறவுகோள்

ஞான கதவுகளை திறக்கும்

  • துறவிக்கு மட்டும் தாரமும் தாயாக மட்டும் அல்ல தெய்வமாக தெரியனும் இல்லை விழ்தப்படுவாய்
  • மனைவி மனம் உகந்த பணிவிடை செய்தால் நீ நல்ல மனிதன்

உன்னை வணங்கினால் நீ தெய்வம்

உன்னை உலகுக்கு  உகந்தால் நீ துறவி

  • இறைவனை அறிந்தவளை தவிற

துறவு தர எந்த பெண்ணாலும் இயலாது

  • வரவு செலவோடு சொல்லி போவது துறவு அல்ல

சொல்லாது போவது துறவு

  • துறவுக்கு ஏது வரவு செலவு முடிவு மட்டும் தான் அது ஈசனோடு முடியும்
  • ஓரு துறவி எதை துறந்தானோ அதை மீண்டும்  ஓரு போதும்  திரும்பி பார்ப்பது இல்லை.
  • நீ சுத்த துறவியா

பெண் நிழல் கூட படாது வாழ். காரணம்  பெண்

  • அசுத்த மாயை அறி அச்சப்படு
  • துறவிக்கு கோபத்தை வெல்லும் ஆனால் தான்  முழு வெற்றி இல்லை என்றால்
  • கோபம் மறுவாழ்வுக்கான  மறு பிறப்பை  தரும்
  • துறவிக்கு என்ன நன்மை தீமை இருக்கு
  • துறவியிடம் மட்டுமே  உண்மை இருககும்
  • துறவி தான் இறைவனே இருக்கான் என்பதை நமக்கு  உணர்த்துபவன்
  • துறவியை எதுக்கு வணங்குகிறேன்

இறைவனின் மறு அவதாரம் நம்பிக்கை

  • துறவியின் வாழ்வு சாத்தியமானது

சத்தியமே இறைவன்.

  • துறவியின் வாழ்வு சத்தியமானது

சத்தியமே இறைவன்

  • உலக  பொய்யை  களைந்து  மெய் அடைவது தான் துறவு
  • துறவிக்கு நன்மை, தீமை என ஏதும் இல்லை. ஏனெனில் மெய் துறவியிடம் உண்மை மட்டுமே இருக்கும்.
  • துறவி இன்பம் துன்பம் துறந்த பின்

எண்ணம் அற்ற தன்மை வரனும்

இல்லைனா துன்பம் இருக்கும்ண

  • துறவிக்கு நன்மை, தீமை என ஏதும் இல்லை. ஏனெனில் எண்ணங்களையும் அவன் துறந்துவிடுவதால்.
  • வெற்றி கண்டு மகிழாது

தோல்வி கண்டு துவளாது

துறவின்  மனம் ஓடுங்கும்

அது  மனம் நீ துறவி.

  • இந்த உலகமே உனக்காணது
  • இந்த உலகமே உன்னை காணுது

மறவாதே

  • துறவிக்கு  உறக்கத்தை கழையும் போது தான் விழிப்பு என்னும்  மலர் மலரும்
  • துறவி உறங்கினால்

அவன் யோகம் உறங்குகிறதது என்றே அர்த்தம்

  • துறவிங்க தெய்வ தரிசனம் செய்வது குருவுக்குள்
  • இறைவன்  குடி கொண்ட கோயிலாக  காண்பதால்

துறவி உடலை மட்டும் அல்ல உள்ளத்தையும்

பதப்படுத்துகிறான்

  • நீ துறவியா உனக்கு எல்லை வைத்து கொள் அனைத்துக்கும் அதை நீ தாண்டாதே
  • நீ துறவியா
  • உனக்கு என்று எந்த கொள்கையும் வைக்காதே அது உன்னை சிரை பிடித்து விடு
  • உன்னை  தானம் செய்து பார்

அது தான் துறவு பற்று அருந்து போகும்

  1. நீ துறவியா இருப்தாலும் உழைக்க மறக்காதே

அது யோகத்துக்கே ஆபத்து

  1. துறந்தவனுக்கு துன்பம் இல்லை சொல்லாம் பசி இல்லை சொல்ல முடியாது பட்டினி கிடக்கவும் முடியாது
  2. துறவி ரோசம் வந்தா அவன் படகு கவிழும்

பறக்கும் போது ஆசை வந்தா

சிறகுகள் உதிரும் என்றால் ரோசம் வருமா ஆசை வருமா

  1. துறவு எடுத்தால் நீ இறைவனுக்கு சொந்தம்

மக்கள் சேவை மகேசன் சேவை

  1. நீ துறவி ஆன பின்

உடல் பொருள் ஆவி இறைவனுக்கு ஆனது என்பதை மறந்து விடாதே

  1. ஆசையை துறந்தவன் மனிதனாக இருக்க முடியாது.
  2. மனிதனாக இருக்கும் வரை ஆசையை துறக்க முடியாது
  3. இல்லற துறவில் அறம் இல்லாது  இருந்த  துறவும்

தபத்துக்கு உதவாது.

🌹சிவம்மா🌹

  1. பிரம்மத்தை அறிந்தவனையும் அடைந்தவனை  இனம்  காணலாம். பிரம்மேந்திரர் போல் நிர்மல்ய துறவியாகவே

வாழ்வான் மனித உணர்வு களைந்து பிரம்ம உணர்வாக.

🌹சிவம்மா🌹

  1. துறவியோ பரதேசியோ கிடைத்ததை உண்டு வாழ்தவர்கள். பசிக்காக அழைபவர்கள் அல்ல. பசித்ததும்  உண்பவர்கள் அல்ல.

🕉️சிவம்மா🕉️

  1. சிவ ஆனந்தம் என்பது ஜீவ காருண்யத்தில்  இருந்து

இல்லறம் துறந்து. சதா சிவத்தில் விழ்ந்தே கிடப்பது ஆகும்.

🌹சிவம்மா🌹

  1. துறவி துறந்து சொந்த பந்தங்களை மட்டும் அல்ல ஆசைகளை என்பதை   நினைவு கூர்ந்து நாம் உதவ வேண்டும்
  2.  இறைவனை தேடுபவன் உலக ஆசை துறந்து உடல் இச்சையை துறந்து முக்தியில் உடலையும் துறக்க நினைப்பது. தானம் செய்

🕉️சிவம்மா🕉️

  1.  எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும்  இல்லை

அதனால் துறவி எண்ணத்தையும் துறக்கிறான் அவனது ஆதாரம்.

தர்மங்களே.

  1.  எண்ணம் உதயம் ஆகி கொண்டு இருந்தாலும் எண்ண பயனிப்பில் இருந்தாலும் அவன் துறவி அல்ல. துறப்பது எண்ணம்

பிடிப்பது இறைபதம் கிடைப்பது  இறைவன். இவை அனைத்து யாசகத்தில் தான் இருக்கும்

  1. துறவு எடுத்தவன் எல்லாம் துறவியாக முடியாது. பிச்சை எடுப்பவன் துறவி அல்ல இறைவனை யாசித்து போசிப்பவன் துறவி

🕉️சிவம்மா🕉️

  1.  பிரம்மத்தை அறிந்து உணர்ந்தால் அவன் நிர்மலமான உடல் ஆகி  எண்ணம் உணர்வு இரண்டையும் துறந்து இறைவனை அழைகிறான்.

🌹சிவம்மா🌹

  1.  எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும்  இல்லை அதனால் தான் துறவி உலக எண்ணத்தையும் துறக்கிறான்.
  2. துயர் என்று ஓன்று இல்லை. துன்பமான எண்ணங்களை சுமப்பது தான் துயர் ஆனால்  உயிரின் வலி வலியது அது துறவியையும் விடுவது இல்லை.

🌹சிவம்மா🌹

  1.  தன் உணர்வுகளை துறக்காத யோகிக்கு எங்கு இருந்தாலும்

துன்பம்  கூடவே இருக்கும்.

🌹சிவம்மா🌹

  1. துறவு உடையில் இருப்பது அல்ல உள்ளம் என்னும்

எண்ணம் எதிலும் ஓட்டாது  இருப்பது ஆகும்.

🌹சிவம்மா🌹

  1. உடலும்  மனம் பக்குவம் இல்லாத  வரை துறவு ஓர் வேஷமே

🌹சிவம்மா🌹

  1. கர்மம் ஓழிய தர்மம் செய்

பிறவியே ஓழிய துறவு செய்.

🌹சிவம்மா🌹

  1.  இறைபயணத்துக்கு அனுமதி சீட்டு துறவு வாங்கினால்

உலக விஷதார்களை அருகில் கூட அனுக விடாதே. தூயவனாக இரு  சிவனது சேவகனாக இரு . துறவின் தன்மை இது.

🌹சிவம்மா🌹

  1.  தான்  தனது உடமை என்ற அனைத்தையும் தானம் செய்ய வேண்டும் அதுவே சிறந்த ஞான துறவு
  2. துறவு இருவகை ஆனது. முதல் துறவு அனைத்தையும் செல்வத்தையும் விட்டு வருவது துறவு.

புத்தர் செல்வத்தை விட்டு வந்தது. தனதாகிய  அனைத்து செல்வத்தையும் மக்களுக்கு தானம் செய்து துறவு எடுப்பது  இரண்டாம் நிலை துறவு  பட்டினத்தார்.

🌹சிவம்மா🌹

  1.  துறவியின் ஆடையான காவியின் பொருள்   விளக்கம் உறவுகளோடு கூடிய வீட்டையும்  துறந்தவர்கள் என்றே அர்த்தம்.
  2. துறவி நிலை தன்னை மெய் ஞானமாக ஆக்குவதும் உலகுக்கு  தன்னை தருவதும். இறுதியில்  உடலில் உள்ள  உயிரை இறைவனுக்கு தருவதும் ஆகும்
  3. மெய் துறவு மெய்யான இறைபற்று ஆனது இறைவனுக்காக உலக ஆசை துறந்து, உடல் இச்சையை துறந்து, உடலையும் துறந்து பிரம்மேந்திரர் போல் திரிவது .

🕉️சிவம்மா🕉️

  1. துறவி நிலை தன்னை மெய் ஞானமாக ஆக்கி உலகுக்கு தருவது இறை சாட்சியாக உடலின் உயிரை இறைவனுக்கு தருவது.
  2. பெண் துறவி பெண்கள் உலகை துறந்தாளே துறவு வந்து விடும். ஆசைகள் பெண்ணில் இருந்து ஓடி விடும்
  3.  இறைவனிடம் சொந்தம் சொத்து பத்தும் செல்லாது. இந்த சொந்தம் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி.

🌹சிவம்மா🌹

  1.  ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.

அருளையும் பேற முடியாது.

🌹சிவம்மா🌹

  1.  ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.

அருளையும் பேற முடியாது.

🌹சிவம்மா🌹

  1.  சித்தன் தன்னை உடமை துறந்து

தன்னை தந்து தபம் செய்கிறான்.

தபத்தால் கிடைக்கும் சித்தியை உலகுக்கு

தானம் செய்கிறான்.

🌹சிவம்மா🌹

  1.  துறவு தூய்மையானது மிக அழகானது அது மட்டுமே இறைவனை தேடுவது
  2.  எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும்  இல்லை

அதனால் துறவி எண்ணத்தையும் துறக்கிறான்

  1.  எண்ணம் உதயம் ஆகி கொண்டு இருந்தாலும்

எண்ண பயனிப்பில் இருந்தாலும் அவன் துறவி அல்ல.

துறப்பது எண்ணம் பிடிப்பது இறைபதம் கிடைப்பது  இறைவன்

  1. காவி என்னும் காசயத்தின்   பொருள் துறவி .

வீடு உறவு சொந்தங்களை துறதவர்கள் என்று அர்த்தம்

  1.  துறவரத்தில் எண்ணப்பிடிப்புகள் இருக்கும் வரை

இறைபதம் கிடைப்பது இல்லை.

சிவம்மா

  1.  துறவி, துறப்பது பந்தங்களை மட்டும் அல்ல, ஆசைகளையும் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

🕉சிவம்மா🕉

  1. நீ துறவியா  உனது  மெய் கொள்கை விட்டு விலகாதே

அந்த சத்தியம் தான் கடவுளை காட்டும்.

  1. ஈசனுக்கு உன்னை தானம் செய்  அதுவும் துறவு  மெய் துறவு
  2.  பெண்களை  துறந்தாளே துறவு வந்து விடும். ஆசைகள் ஓடி விடும்
  3. துறவுக்கு பின் குடும்ப சமேதனராக நிற்க்காதே  வெளி உலகம் அறியாது வெளி உலகுக்கு தெரியாது என்று வாழாதே  அது துறவுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்துக்கே  கலங்கம்
  4.  ஈசனுக்கு உன்னை தானம் செய்  அதுவும் துறவு
  5.  துறவில்   உறவுகளின் கனவுகள் வருமாயின் ஜென்மாந்தர நினைவின்  எச்சங்கள் நம்மோடு இருக்கும்.
  6.  துறவுக்கு பின் உலக கனவுகள் வருமாயின்  நமக்கு துறக்க வேண்டியவை இனியும் உள்ளது என்றே அர்த்தம்
  7.  துறவுக்கு பின் கனவுகளையும் துளைத்தவன்   மறு ஜென்மத்தின் பதிவுகளையும் துளைப்பான்
  8.  துறவிக்கு ஓவ்வொரும் நாளும் சோதனை நிறைந்த நாள் அதை சாதனையாக ஆக்குவது தான் சாதகம்
  9. எத்தனை சத்திய சோதனை வந்தாலும்

அதை சாதனை ஆக்குவது துறவி மட்டுமே

  1. தனது அடுத்த பிறவியை அறிந்தாவன் உடனே  துறவி ஆகி விடுவான் அடுத்த சனம் காரணம் அவ்வுலகில் சுயநலத்திலும்  நலம் போற கூடிய நலம் துறவு
  2. துறவியே நீ துறந்து உலக பொருளாக இருக்கலாம்.

உன்னோடு இருக்கும்  மனித குணத்தை துறந்து தெய்வீக குணம் ஆக்கு  இதுவே தெய்வீக துறவு ஆகும்.

  1. எண்ணங்களால் கூட உலகம் உறவுகளை தீண்டாதவன் துறவி

உலகம் உறவுகளை துறந்தவனிடம்   நிறைவான யோகத்தில்  திகழ்பவன் யோகி

  1. மன துறவிற்கும், உலக வாழ்க்கைக்குமான போராட்டம். உண்டு
  1. மனம் ஆனது துறவு பூண்டால் எந்த ஓரு காரணத்தை கொண்டும் துறந்தவைகளை  திரும்பி பார்க்காது
  2. துறவுகள் மனதாலும் உடலாலும் துறந்தை உதரப்படுகிறது. இது தியாகம் இல்லை உலகியல் இருந்து விடு பேறுவது ஆகும்
  3.  துறவுக்கு  என்றுமே  இன்பமும்  இல்லை துயரம் இல்லை குருவாக்கியம்
  4.  துறவி ஆஙியவன் துறந்தவன் மறந்தான் இந்த உலகையே . அதனால் துறவி மட்டும்  படைத்தவனோடு
  5.  துறவு என்பது தூயநெறி ஆகும். துறவு  ஓர் இறைபயணம்

நமது தனித்த பயணம்

  1. துறவு என்று வந்த பின் மான அவிமானம் இருக்கும் ஆயின்

நீ போட்டது வேஷம் ஆகும்.

  1.  பெண்கள் துறவி ஆகிறார்களோ இல்லையோ

பல ஆண்கள் துறவி ஆகிறார்கள் பெண்களால்

  1.  துறந்த துறவிக்கு துறந்த உறவுகளோடு கடனோ கடமையோ இல்லை அவனே சுதந்திரம் ஆனவன்
  2.    துறவி சுதந்திரம் ஆனாவன் ஆனால் கட்டுகோப்பு உடையவன்
  3. துறவிக்கு மட்டும் தனி ராஜியம்

அது இறைவனது ராஜியம்

  1. இல்லறம் சலித்து துறந்தவன் துறவி அல்ல சலிக்காது இறைவனை நினைக்க துறந்தவன் துறவி
  2.  துறவியிடம் எதை துறந்தாய் என்றால்

மறந்தும் துறந்தை நினைக்காமல் இருப்பது என்றான்

  1. துறந்த துறவிக்கு எது எல்லை. எல்லை இல்லாத இறைவனுக்காண துறவிக்கு எல்லை கிடையாது.
  2. துறவி தன்னை இறைவனில் தியாகிக்கிறான்

பின் இறைவனை தியானிக்கிறான்

  1. துறவி தன்னை இறைவனில்  தியாகிக்கிறான்

பின் இறைவனை தியானிக்கிறான்

  1. இறைவனின் துணையை நாடுபவன் துறவி ஆகிறான்
  2. மெய் இறை ராஜியம் துறவிக்காணதே

மெய்க்கு ராஜா துறவிகளே ஆவர்

  1. உறக்கதிலும் இறைவனை  சிந்திப்பவன் ஞானி.

உறக்கத்தையே துறந்து இறைவனை சிந்திப்பவன் துறவி.

  1. துறவு என்னும் திறவுகோள்.

மனிதனின் ஞான கதவுகளை திறக்கும்

  1. துறவிக்கு மட்டும் தாரம்  தாய் ஆகவும் மற்றவர்கள்  தெய்வமாக தெரியவில்லை என்றால் விழ்தப்படுவான்
  2.  ஆசையை துறந்து இறைவனை அறிந்தால் அன்றி

ஆணுக்கு  துறவு தர எந்த பெண்ணாலும் இயலாது

  1. துறவு எடுக்கும் துறவி வரவு செலவோடு சொல்லி போவது துறவு அல்ல சொல்லாது போவது தான்  துறவு
  2. துறவுக்கு எக்காலமும்  எந்த வரவு செலவு இல்லை

துறவிக்கு வாழ்க்கை  முடிவு மட்டும் தான் அது ஈசனோடு முடியும்

  1. நீ சுத்த துறவியா ?

பெண்ணின்  நிழல் கூட படாது வாழ். காரணம்  பெண் அசுத்த மாயை என்பதை அறிந்து அச்சப்படு

  1. துறவிக்கு கோபத்தை  வெல்ல வில்லை  என்றால்  தான்  முழு வெற்றி இல்லை. கோபம் பிறவியின் மறுவாழ்வுக்கான  மறு பிறப்பை  தரும்
  2.  துறவிக்கு  துறவிலும்  என்ன  நன்மை தீமை இருக்கு என்பதை அறிந்து நட
  3. துறவி தான் இறைவனே இருக்கிறான் என்பதை நமக்கு  உலகுக்கு உணர்த்து பவன்
  4. மனிதனிடம் உண்மை இருககும்  ஆயின் மனிதனின்  மெய் உருவமே துறவு
  5. துறவியை எதுக்கு வணங்குகிறேம் என்றால்  இறைவன் மேல் உள்ள நம்பிக்கையின் மறு அவதாரம்
  6. துறவியின் வாழ்வு சத்தியமானது

சத்தியமே இறைவன்

  1. உலக  பொய்யை  களைந்து  மெய் அடைவது தான் துறவு
  2. துறவி இன்பம் துன்பம் துறந்த பின் எண்ணம் அற்ற தன்மையில் இறைவன் வரனும் இல்லைனா துன்பம் இருக்கும்.
Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US