வேப்பிலை

துளசி

மிளகு

மஞ்சள்

அருகு

இந்த ஐந்தையும் கொதிக்க வைத்து குடிக்க எத்தகைய கிருமியாக இருந்தாலும் நாசம் செய்யும் .

பாக்டீரியாகள் வாழ்வது உயிரினத்தில் தான் அதனால் இந்த மூலிகை நீர் பருகும் போது இதில் உள்ள சிறு கசப்பானது இரத்த அணுக்களை சக்தி பெறச்செய்து நுண் கிருமிகளை அழிக்கும்.

எப்படிபட்ட கிருமிகளிடம் இருந்தும் நமது ரத்தத்தை பாதுகாக்கிறது.

இந்த மூலிகை நீர் அனைத்து கிருமிகளையும் உடல் கழிவுகளின்மூலம் நமது உடலில் இருந்து வெளியேற்றும்.

சித்தர்கள் பூமி, சிவனார் மூலிகைகளை
பயன்படுத்த எந்த ஒரு வியாதி தாக்குதலில் இருந்தும் நம்மை காப்பாற்றும் என்பது தின்னமே.

வைரஸ்கள் என்னும் நுண் உயிர்கள் காற்றில் பரவ கூடியதாக இருப்பதால் மஞ்சள், ஓமம், வேப்பிலை கலந்து புகையை வீடுகளில் தூபம் காட்ட
காற்றில் உள்ள நச்சு தன்மையை
போக்கிவிடும்.

உடல் காப்பாக வேப்பிலை மஞ்சள் கலந்து குளிக்க செய்யவும்.

இதனால் எந்த ஓர் கொடிய நோய் தாக்குதலில் இருந்தும் சிறார்களையும் காப்பாற்றலாம்.
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம்

Share this:

Leave a comment

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.